ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எடுத்த விபரீத முடிவு : கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது!!

204

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை நடத்தி வந்தவர் சரவணன்.

இவரது மனைவி ஸ்ரீநிதி. இவர்களுக்கு மகாலட்சுமி (10), அபிராமி (5) என்ற இரு மகள்களும், அமுதன் (5) என்ற ஒரு மகனும் இருந்தனர். கடந்த 20 வருடங்களாக நகைப்பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன்.

கடன் பி.ரச்சினை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக குடும்பத்தில் பல்வேறு பி.ரச்சனைகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலையில் சரவணன், ஸ்ரீநிதி இருவரும் தங்கள் மூன்று கு.ழந்தைகளுக்கும் வி.ஷ.ம் கொ.டுத்துவிட்டு, தாங்களும் வி.ஷ.ம் அ.ருந்தி உ.யிரிழந்துள்ளனர்.

இறப்பதற்கு முன்பு சரவணன் – ஸ்ரீநிதி எழுதி வைத்திருக்கும் கடிதத்தில், கடன் பி.ரச்சனை காரணமாக நாங்கள் த.ற்.கொ.லை செ.ய்.துகொள்கிறோம் என்று எழுதி வைத்துள்ளனர்.

இந்த கடிதத்தினை கை.ப்.பற்றிய பொலிசார் கடன் நெ.ருக்கடி ஏன் ஏற்பட்டது? யார் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்து தீ.விர வி.சாரணை நடத்தி வருகின்றனர்.