7 மாத கு ழந்தையுடன் சுற்றுலா சென்ற தம்பதிக்கு நே ர்ந்த து யரம்! கா ப்பாற்ற போ ரா டிய மக்களின் பெ ரும் மு யற்சி வீ ண்!!

408

பிரேசிலில்………..

பிரேசிலில் பாறை சரிவில் சிக் கி புதைந்து தம்பதி மற்றும் 7 மாத குழந்தை ப லி யான ச ம் பவம் து யரத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

Rio Grande do Norte மாநிலத்தில் உள்ள பிபா கடற்கரையிலே இந்த து யர ச ம்பவம் நடந்துள்ளது.

பிபல கடற்கரைக்கு அருகில் உள்ள Praia do Amor பகுதியைச் சேர்ந்த திருமணமான தம்பதிகள் ஸ்டெல்லா சௌசா(33), ஹ்யூகோ பெரேரா (32), அவர்களது ஏழு மாத மகன் சோல் சௌசா மற்றும் அவர்களின் வளர்ப்பு நாய் என நான்கு உ யிர்கள் ப லியா கியுள்ளது.

ச ம்பவத்தின் போது தம்பதிகள் பாறைக்கு கீழ் அமர்ந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாறை சரிந்து அவர்களின் மேல் வி ழு ந்துள்ளது.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் பாறைக்குள் புதைந்த தம்பதிகளை அ வசர அ வசரமாக தோ ண்டி எடுத்துள்ளனர்.

இதில், தாய் ஸ்டெல்லா சௌசாவின் கைகளில் இருந்த கு ழ ந்தைக்கு மட்டும் மூ ச் சி இருந்துள்ளது. ச ம் பவயிடத்திற்கு விரைந்த மருத்துவர்கள் கு ழ ந் தையை கா ப் பாற்ற போ ரா டி யுள்ளார், எனினும் கு ழ ந் தையும் இதில் ப லியா கியுள்ளது.

பாறை சரிய சாத்தியம் உள்ளதாக இச்ச ம் பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிகாரிகள் தம்பதியை எ ச்ச ரித்ததாக கூறப்படுகிறது.

எதனால் பாறை சரிந்தது என்பது குறித்து தீ ய ணைப்பு துறை வி சா ரணை மே ற்கொண்டு வருகின்றனர்.