ஒருதலைக் காதல் விவகாரத்தில் இ.ளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

266

தனலட்சுமி…

பெரம்பலூர் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இ.ளம்பெண் கு.த்.திக் கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொ.லை செ.ய்த இ.ளைஞர் தூ.க்.கிட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டார்.

பெரம்பலூர் அருகே கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன் (25). கோழிப்பண்ணை வைத்திருந்திருந்த இவர், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் தனலட்சுமி (21) என்ற இ.ள.ம்பெண்ணை ஒருதலையாக கா.த.லித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தனலட்சுமி கா.தலுக்கு மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில் தனலட்சுமி அவரது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆ.த்.திரமடைந்த அருள்பாண்டியன் பின்தொடர்ந்து சென்று மறைத்து வைத்திருந்த க.த்.தியால் தனலட்சுமியின் முதுகில் கு.த்.தியுள்ளார்.

இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து ம.ய.ங்கி கீழே விழுந்த தனலட்சுமி உடனடியாக அரியலூர் ம.ருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.ஆனால் அவர், ம.ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார்.

இதனிடையே இளம் பெ.ண்ணை கொ.லை செ.ய்.த அருள்பாண்டியன், அவரது வயலுக்குச் சென்று அங்கிருந்த மாமரத்தில் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார்.

இது பற்றி தகலறிந்த குன்னம் போ.லீசார் ச.ம்.பவ இடத்திற்கு சென்று அருள்பாண்டியன் உடலை கைப்பற்றி வி.சாரித்து வருகின்றனர்.