அழகுநிலையம் வைத்திருந்த பெண் சூ.ட்.கேசில் ச.ட.லமாக மீ.ட்.பு : அ.தி.ர்ச்சி ச.ம்.பவத்தின் தி.கில் பின்னணி!!

289

சேலம்..

சேலம் குமாரசாமிப்பட்டியில் அதிமுக பிரமுகர் நடேசன் என்பவருக்குச் சொந்தமான சண்முகா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூருவைச் சேர்ந்த மாற்றுதிறனாளியான தேஜ்மண்டல் (வயது 27) என்பவர் தனது கணவர் பிரதாப் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பிரதாப் தற்போது சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதாப் கடந்த சில நாட்களாக சென்னையில் இருப்பதாகவும், தேஜ் மண்டல் எனது செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்றும் தகவல் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து உரிமையாளர் நடேசன் சென்று பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்து து.ர்.நா.ற்.ற.ம் வீ.சி.யுள்ளது.

இதுகுறித்து உடனடியாக நடேசன் அளித்த தகவலின் பேரில் சேலம் மாநகர கா.வல் துணை ஆணையாளர் மாடசாமி மற்றும் போ.லீசார் ச.ம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவின் தாழ்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டின் பரண் மீது ஒரு சூ.ட்.கேஸ் மட்டும் இருந்துள்ளது. மேலும் அதிகபடியான து.ர் நா.ற்.ற.மும் வீ.சி.யுள்ளது.

உடனடியாக த.ட.ய.வியல் நி.பு.ணர்கள் வரவழைக்கப்பட்டு த.ட.ய.ங்.களை பதிவு செ.ய்.த கா.வ.ல்.துறையினர் சூ.ட்.கேசை திறந்து பார்த்த போது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அ.ரை நி.ர்.வா.ண கோலத்தில் அழுகிய நிலையில் பெ.ண்.ணி.ன் ச.ட.லம் இருப்பது க.ண்.டுபிடிக்கப்பட்டது.

வீட்டின் உரிமையாளர் நடேசன், கொ.லை செ.ய்.ய.ப்.பட்ட பெண் தேஜ் மண்டல் என்பதை உறுதி செ.ய்.தார்.

கடந்த ஒரு வருடமாக குமாரசாமிப்பட்டி பகுதியில் குடியிருந்து வரும் தேஜ்மண்டல் பா.லி.ய.ல் தொ.ழி.லி.ல் ஏற்கனவே பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும், இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பழைய வ.ழ.க்.குகளின் அடிப்படையில் கா.வ.ல்துறையினர் வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தேஜ்மண்டல் யார் யாருடன் தொடர்பிலிருந்தார் மு.ன் வி.ரோ.த.ம் கா.ர.ண.மாக கொ.லை செ.ய்.ய.ப்.பட்டாரா ச.மீபத்தில் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? யார் ? என பல்வேறு கோணங்களில் வி.சாரணையை து.ரி.த.ப்.படுத்தியுள்ளனர்.

கா.வ.ல்.துறையினர் நடத்திய மு.த.ற்கட்ட வி.சா.ர.ணையில் இ.ற.ந்.து கி.ட.ந்த பெ.ண் சுமார் ஐந்து நாட்களுக்கு முன் பெட்டியில் வைத்து இருக்கலாம் என்றும் இ.ற.ந்த பெண் தேஜ்மண்டல் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தேஜ் மெண்டல் சேலம் மாநகரில் தேஜ் அழகு நிலையம் என்ற பெயரில் பேர்லண்ஸ், சங்கர் நகர் உள்ளிட்ட மூன்று இடங்களில் அழகு நிலையம் ந.டத்தி வருவதும் தெரியவந்துள்ளது

மேலும் கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட கா.வ.ல்.நி.லையத்தில் அழகு நிலையத்தில் தேஜ் மண்டல் மீது வி.ப.ச்.சா.ரம் நடத்தியதாக வ.ழ.க்.கு உள்ளதாகவும் வி.சா.ர.ணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக அழகு நிலையங்களில் கா.வ.ல்.துறையினர் அ.தி.ர.டி சோ.த.னை நடத்தி வந்த வேளையில் தற்போது அ.டு.க்.குமாடி குடியிருப்பில் வீட்டினுள் கை கால்கள் கட்டப்பட்டு பெட்டியில் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை கைப்பற்றிய ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.