கணவனின் செயலால் மனமுடைந்த இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

1051

சேலம்…

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, கு.டி.போ.தை.க்கு அ.டி.மை.யான கணவனின் கொ.டு.மை தாங்காமல் ம.னை.வி தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை செ.ய்.த நிலையில், கணவனும் க.ழு.த்தை அ.று.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி – பிரியா தம்பதிக்கு ஒன்றரை வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், ம.து.வு.க்கு அ.டி.மையான கார்த்தி ம.து அ.ரு.ந்.திவிட்டு அ.டி.க்.கடி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவார் எனக் கூறப்படுகிறது.

புதன்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி இரவு முழுவதும் வீடு திரும்பாமல், அதிகாலையிலேயே கு.டி.போ.தை.யில் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

ஆ.த்.தி.ரமடைந்த பிரியா இதனை தட்டிக் கேட்ட போது கார்த்தி தகாத வா.ர்த்தைகளால் பேசியதால், ம.ன.மு.டைந்து அவர் மி.ன்விசிறியில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

இதனை பார்த்த கார்த்தி, முதலில் ம.து.பா.ட்டிலால் க.ழு.த்தை லேசாக அ.று.த்துக் கொண்டதோடு,

பின்னர் அருகில் இருந்த மரத்தில் தூ.க்.கு போ.ட்.டுக் கொ.ண்டான்.