போலீஸ் காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

311

திருவனந்தபுரம்….

திருவனந்தபுரத்தில் செவிலியராக பணி புரிந்து வந்த 31வயதான இ.ள.ம்பெ.ண் மேக்கோடு பகுதியை சேர்ந்த இ.ளை.ஞர் ஒருவர் தன்னை திருமணம் செ.ய்.துகொ.ள்வதாக கூறி காதலித்து பணத்தை பறித்துள்ளதாக பளுகல் கா.வ.ல்.நிலையத்தில் பு.கா.ர் அளிக்க சென்றுள்ளார்.

அப்போழுது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் புகாரை பெற்று கொண்டு நர்ஸிடம் நடந்த விவரங்கள் எல்லாம் கேட்டறிந்துள்ளார். அப்போதுதான், இ.ள.ம்.பெ.ண் தனியாக வசித்து வருவதை அறிந்து கொண்ட உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தான் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு ஏற்பாடு செ.ய்து தந்து செவிலியரை கு.டி.யமர்த்தியுள்ளார்.

இதனையடுத்து பிறகு ஆறுதல் சொல்வது போல அ.டி.க்கடி அந்த வீட்டுக்கு சென்றவர், நாளடைவில் நர்ஸை ப.லா.த்.கா.ரமும் செ.ய்.து.வி.ட்டதாக கூறப்படுகிறது. இதில் நர்ஸ் கர்ப்பமாகிய இதை சுந்தரலிங்கத்திடம் சொல்லி உள்ளார்.

ஆனால் சுந்தரலிங்கமோ அவரை அபார்ஷன் செ.ய்துவிடும்படி சொல்லவும் அதற்கு நர்ஸ் ம.று.க்கவும் கட்டாயப்படுத்தி குலசேகரம் அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அபார்ஷன் செய்ய வைத்துள்ளார்.

இந்த நிலையில் தனக்கு ந.டந்த கொ.டு.மை பற்றி அந்த செவிலியர் பலமுறை போ.லீசில் பு.கார் தந்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஒருமுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பு.கார் தந்ததுடன், உள்ளிருப்பு போ.ரா.ட்.டத்திலும் ஈடுபட்டார். மேலும் அந்த செவிலியர் ஜோஸ்பினுக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினரும் இறங்கி போ.ரா.ட்டங்களும் நடத்தினர்.

ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது ஒருகட்டத்தில் பொ.று.மை இ.ழந்த செவிலியர் அளவுக்கு அதிகமாக தூ.க்க மா.த்திரைகளை சாப்பிட்டு ம.ய.ங்கி வி.ழுந்துள்ளார்.

இதற்கு பிறகு மாதர் சங்கத்தினர்தான் விரைந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. அதில் அந்த செவிலியர் தாக்கல் செ.ய்.துள்ள மனுவில் எனக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகி உள்ளது. 9 வயதில் ஒரு மகள் உள்ளதாகவும் அவர் தங்கி படிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் என்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாக கூறி,எனது உடமைகளை பறித்து அஜிஸ் என்பவர் ஏ.மா.ற்றி விட்டார். இது தொடர்பாக நான் புகார் அளிப்பதற்காக பளுகல் கா.வ.ல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் பி.ர.ச்னையை தீர்த்து வைப்பதாக கூறி வீட்டுக்கு வந்து என்னை ப.லா.த்.கா.ரம் செ.ய்.தார்.

இதில் நான் க.ர்ப்பம் அடைந்தேன். வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கருவை கலைத்தார். இந்த பி.ர.ச்.னை தொடர்பாக கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தும் நடவடிக்கையும் இல்லை.

என்னை ப.லா.த்.கா.ரம் செய்த எஸ்.ஐ. மற்றும் அவருக்கு துணை நின்று எனது கருவை ச.ட்.ட வி.ரோ.தமாக கலைத்ததுடன், உ.யி.ருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மி.ர.ட்.ட.ல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போ.லீசார் வழக்கு பதிவு செ.ய்து வி.சாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, பா.தி.க்கப்பட்ட பெண் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று நேற்று முன்தினம் போ.ரா.ட்.டமும் நடத்தியதை தொடர்ந்து வ.ழக்கு பதிவு செ.ய்.யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின், அபிஷேக் , மூவோட்டுக்கோணம் உமேஷ் 45, தனியார் கிளினிக் டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ்,

அனில்குமார் ஆகிய 8 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 323, 354 (ஏ),376, 313 ஆகிய பிரிவுகளின் கீழ் வ.ழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்வளவு கு.ற்.றச்சாட்டுக்கும் காரணமான உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரலிங்கம், தற்போது பதவி உயர்வு பெற்று ஆய்வாளராக தேனி மாவட்டத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.