இளைஞர் மீது தா.க்.குதல்.. செயின் பறிப்பில் ஈடுபட்ட 7 திருநங்கைகள் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

356

தென்காசி…

தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தா.க்.குதல் நடத்திய ஐந்து திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஐந்து திருநங்கைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த பு.கா.ரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஐந்து திருநங்கைகளை கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் வைத்து மேலும் இரண்டு திருநங்கைகள் மாரியப்பன் என்பவரை தாக்கி 18 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்த அவர் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போ.லீசார் இருவரையும் கை.து செ.ய்தனர்.