Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சமந்தா... தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து பின் காதலித்து...
மகாராஷ்டிரா.... காதலன் பேச்சை கேட்டு யூடியூப் வீடியோவை பார்த்து 7 மாத கருவை கலைத்த பெண்ணின் சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சொத்து பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை...
இந்தியா... இந்தியாவில் மின்னல் வேகத்தில் வந்த ரயில் முன் நின்ற இளம்பெண்ணை கடைசி நொடியில் ஆட்டோ ஓட்டுநர் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ரயில் வரவிருப்பதால் சாலையின் இருபுறமும் தண்டவாளத்தை கடப்பதை தடுக்க...
இந்தியா... இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவிக்காக அவரது கணவர் கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் உள்ள சம்ப்கேடா கிராமத்தில்...
லொஸ்லியா.. இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சினிமாவில் ஆர்வம் இருந்து இந்தியா வந்தவர் லொஸ்லியா. நண்பர்களின் உதவியால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில...
ரேவதி... தமிழ் சினிமாவில் கேரள நடிகைகள் பலர் அறிமுகமாகிய சம்பத்தில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. நடனமாடுவதில் ஆர்வம் கொண்ட டாக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். 12 வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்...
அமலா... தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு விலகி காணப்படுவார்கள். அப்படியான நிலையில் வயதானபின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ரீஎண்ட்ரி கொடுப்பார்கள். அந்தவரிசையில், 1986ல் வெளியான மைதிலி என்னை காதலி என்ற...
அம்பத்தூர்... அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா . ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்து கட்டிட வேலை...
ஆந்திர மாநிலம்... கணவர் இல்லாத நேரத்தில் வீட்டு வேலைக்காரருடன் அடிக்கடி தனிமையில் இருந்த மருமகளை மாமனார் குத்திக் கொ.லை செ.ய்துள்ள சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வெலுகொண்டா மண்டலத்தில் உள்ள சி.சி...