Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஐஸ்வர்யா ராஜேஷ்.... தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தெரிய துவங்கிய இவர், காக்க முட்டை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர்...
சீனிவாஸ்... ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டன்கி மண்டலம், கோடிகாலபுடி கிராமத்தை சேர்ந்தவன் சீனிவாஸ். ஹைதராபாத்தில் எம்.சி.ஏ. முடித்த பிறகு, கான்பூர் ஐ.ஐ. டியில் படித்து வந்த இவன் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளான். சில...
கர்நாடக... கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஸ்பூரை (Sakleshpur) சேர்ந்த 27 வயது இளைஞன், இரு இளம்பெண்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை சந்தித்து, இரட்டை வால் குருவி போல இருவரிடமும்...
மகாராஷ்டிரா... மகாராஷ்டிராவில் காதலியை கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.த கா.தலரை பொ.லி.சார் சுற்றி வளைத்து அ.தி.ர.டியாக கை.து செ.ய்.து.ள்.ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நந்து பார் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு...
கஸ்தூரி... ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (20). இறுதி கட்ட போரின்...
இந்தியாவில்.. இந்தியாவில் மகனை அ.டித்து கண்ணில் மிளகாய் பொடி தூவி நெ.ரு.ப்பால் சூ.டு வை.த்து கொ.லை செ.ய்த தாய் உள்ளிட்ட மூன்று பேர் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளனர். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மா.வ.ட்டம், பர்கூர் அடுத்த கொட்டிலேட்டி கிராமத்தில்...
தமிழகத்தில்.. தமிழகத்தில், பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி அண்டா சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சக்தி என்கின்ற முனீஸ்வரன்(37). அதே பகுதியில் சக்தி...
நிலக்கோட்டை... நிலக்கோட்டையை சேர்ந்த செல்வம்-செல்வி தம்பதியினர் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக ஆத்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, சித்தையன் கோட்டை அருகே அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 3 ம.ர்.ம நபர்கள், செல்வியின் கழுத்தில்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும்...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி, வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த வீடும், கடையும் ராமசாமியின் மனைவி அத்தாயி பெயரில் உள்ள நிலையில், அவர்...