Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
25 வயதில் 485 கோடிக்கு சொத்து… கட்டை விரல் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்: விசாரணையில் வெளியான காரணம்!!
Vinthai Admin - 0
அப்துல் ஷுக்கூர்....
இந்திய மாநிலம் கேரளாவில் கோடிக்கணக்கில் மதிப்பிலான பிட்காயின் பரிவர்த்தனை தொடர்பில் கொ.ல்.ல.ப்பட்ட 25 வயது இ.ளை.ஞரின் வழக்கில் இதுவரை எந்த து.ப்.பும் துலங்காமல் பொலிசார் தடுமாறி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் பிட்காயின் பரிவர்த்தனை...
குடிப்பழக்கத்தால் நிலைகுலைந்த குடும்பம் : மனைவி எடுத்த முடிவு : நிர்கதியாய் தவிக்கும் குழந்தைகள்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில்..
நாமக்கல்லில் கு.டி.போ.தைக்கு அடிமையான கணவனை திட்டமிட்டு க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளது அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரகுபதி. இவரின் மனைவி அருணா....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் நல்ல குதூகலமான சூழல் உருவாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள்...
பொள்ளாச்சி..
பொள்ளாச்சி பகுதியில் 19 வயது இளம்பெண் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார் அந்த பங்கிற்கு அடிக்கடி பெட்ரோல் நிரப்ப வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை 19...
ஒரே மாதத்தில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு: சோ.க.த்தில் பெற்றோர்கள்!!
Vinthai Admin - 0
திருச்சி...
திருச்சி மாவட்டத்தில் இ.ள.ம்.பெ.ண் ஒருவர் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் பெ.ற்.றோர்களிடையே பெரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல மேடு கிராமத்தில் வசித்து வந்தவர் மாலா....
இ.ற.ந்தவர் உயிரோடு வந்த அதிசயம்: சொத்துக்காக மகன்கள் செய்த சூழ்ச்சி.. வெளியான தி.டு.க்.கிடும் தகவல்கள்!!
Vinthai Admin - 0
தர்மபுரி....
தர்மபுரி மாவட்டத்தில் சொத்துக்கு ஆசைப்பட்டு உ.யி.ரோடு இருக்கும் தந்தையை இ.ற.ந்துவிட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்ற மகன்களின் கீழ்த்தனமான செயல்கள் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(75). இவரது...
உன் மனைவியை பணயமாக எங்களிடம் வைக்கிறீயா? கேட்ட வார்த்தையால் மன விரக்தி அடைந்த கணவன் செய்த செயல்: பகீர் பின்னணி!!
Vinthai Admin - 0
திண்டுக்கல்...
தமிழகத்தில் மனைவியை பணயமாக வை என மோ.ச.மாக கந்துவட்டி கொ.டு.த்தவர்கள் கூறியதால் த.ற்.கொ.லை மு.ய.ன்ற கணவனின் செயல் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஏடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் ராஜா. இவர் சத்தியம்...
விடுமுறையில் ரூ.2.9 கோடி சம்பாதித்த 12 வயது சிறுவன்: அப்படி என்ன தொழில் செய்தார் தெரியுமா?
Vinthai Admin - 0
பென்யமின் அகமது.....
லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும்,...
20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சொந்த அக்காவை வ.ன்.பு.ணர்வு செய்து வந்த தம்பி: கதறி அழுத பரிதாப பின்னணி!!
Vinthai Admin - 0
சென்னை....
தமிழகத்தில் சொந்த அக்காவையே தம்பி, 20 வருடங்களுக்கு மேலாக பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 48 வயது மதிக்கத்தக்க பெண்,...
திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் வெளிநாட்டிற்கு சென்ற தமிழன்: சடலமாக திரும்பிய சோகம்…. கதறி அழும் மனைவி!!
Vinthai Admin - 0
மலேசியா....
மலேசியாவிற்கு வேலைக்கு சென்று திரும்பிய தமிழக இளைஞர் நடுவானிலே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நீர்ப்பழனி அருகே உள்ள கிராமம் நரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வேல்மணி(36)...









