Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த உரிமை பெறுவீர்கள்....
மும்பை... பப்ஜி விளையாடி தாயின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் திடீரென காணாமல் போய் விட்டதாக பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். மும்பை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த...
தேனி... தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலூகா ஜம்புலித்துரைச் சேர்ந்தவர் மலைச் சாமி. இவரது மனைவி சாரதா. பட்டபடிப்பு முடித்த இவர் வெகு நாட்கள்ளாக வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் அவரது மொபைல் எண்ணிற்கு வேலை வேண்டுமா?...
விபத்து... கம்பத்தில் இருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி, தேனி செல்வதற்காக உப்பார்பட்டி நான்குமுனை சந்திப்பில் வலதுபுறமாக திரும்ப முயன்றது. அப்போது, சென்னையில் இருந்து கம்பத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த ஆம்னி...
கன்னியாகுமரி... குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவரது தாய் கடந்த 23ஆம் தேதி குலசேகரத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் த.டுப்பூசி செலுத்தியபோது உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இந்நிலையில் தனது தாயை யாரும் கவனிக்காததால்...
தஞ்சாவூர்... தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் மிசின் தெருவைச் சேர்ந்தவர் அருமதுரை. இவரது மகன் திலிப்குமார் (14). கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது...
திருச்சி... தமிழகத்தில், பூங்கா ஒன்றில் மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகள் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் பெரும் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் வாக்கிங் செல்வது...
தமிழகத்தில்.. பூரி கட்டையால் அ.டித்து ம.னைவியை கொ.ன்று நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (35). இங்குள்ள பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதி...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வருத்தப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது.யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும் அலுவலக...
ஆந்திரா... சித்தூர் மாவட்டத்தில் க.ட.ன் தொல்லை காரணமாக விவசாயி தனது குடும்பத்தினருடன் வி.ஷ.ம் அருந்தி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியை அடுத்த ராசா...