Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ராஜேஸ்வரி.....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் ரசாக்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி இவரது கணவர் புகழேந்தி இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ம.னைவி ராஜேஸ்வரியை...
மேட்ரிமோனியல் மூலம் பல பெண்களிடம் அறிமுகமாகி திருமண ஆசை காட்டி இளைஞன் செய்து வந்த மோசமான செயல்!!
Vinthai Admin - 0
சென்னை......
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக வரன் தேடி மேட்ரிமோனியல் இணையதளம் ஒன்றில் பணம் கட்டி தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அதன் மூலமாக தொடர்பு...
நான் கு.த்.திக்கிட்டு செத்துருவேன்: கட்டிலைச் சுற்றி கதறியழுத மீராமிதுன்!! பரபரப்பு காட்சி…!
Vinthai Admin - 0
மீரா மிதுன்.......
நடிகை மீரா மிதுன் தன்னை கைது செய்ய வந்த பொலிசாரிடமிருந்து தப்பிக்க கட்டிலைச் சுற்றி ஓடி ஒடி கதறி அழுதுள்ள காட்சி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், அவதூறாகவும்...
பிரியதர்ஷினி...
காதலனுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள்,உள்ளனர் என்பது நண்பர்கள் மூலம் தெரியவந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
ஆவடி வெள்ளானூரில் ஏற்கனவே திருமணமானதை மறைத்து பணம் பறிக்க இளம் பெண்ணை ஏமாற்றி மீண்டும் இரண்டாவது திருமணம்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். தாய் வழியில் மதிப்பு கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை...
தன்னை விட வயதில் குறைந்த பேஸ்புக் காதலனை தேடி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி: வெளிவரும் பின்னணி!!
Vinthai Admin - 0
கிருஷ்ணகிரி...
தன்னை விட வயது குறைவான பேஸ்புக் காதலனை தேடி தமிழகம் வந்த கேரள பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவாப்பட்டி அடுத்த மேல்கொட்டாய் பகுதியில் நேற்று மாலை முகம்...
சுற்றுலா செல்வதாக கூறி, காரை வாங்கி அடகு வைத்த நண்பரை தட்டி கேட்ட இளைஞர்: பின் நடந்த விபரீதம்!!
Vinthai Admin - 0
தஞ்சை..
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா மெலட்டூரை சேர்ந்தவர் ரகுநாதன் மகன் ராஜேஷ்குமார்(45) இவருக்கு கங்காதேவி என்ற ம.னை.வியும் இரண்டு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு, மெலட்டூர் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ளது.
மனைவி கங்காதேவி...
தேன்மொழி....
மோட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல்- தேன்மொழி தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் கு.ழ.ந்தைகள் உள்ள நிலையில், 3-வதாக பெ.ண் கு.ழ.ந்தை பிறந்துள்ளது.
பிறந்து ஏழே நாளில் 3-வது பெ.ண் சிசு உ.யி.ரிழந்த நிலையில், மோட்டுபட்டி...
கிஷோர்...
ஒடிஷா மாநிலம் கேம்பரிபட்டியா கிராமத்தை சேர்ந்த 45 வயதான விவசாயி கிஷோர் பத்ரா என்வர் தான் பாம்பை பழிவாங்கிய ஸ்நேக் பாபு..!
சம்பவத்தன்று இரவு விவசாயப்பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பத்ராவின் காலில் ஏதோ...
இந்தியா..
இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லை.யாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கை.தாகியுள்ளார்.
கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே...









