Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
நடிகர் விவேக்......... நடிகர் விவேக்கின் ம.றை.வு திரையுலகினர் மத்தியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் ம.றை.வில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் , விவேக்கின் ம.றை.வு குறித்து உ.ரு.க்கான பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் விவேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள செல் முருகன்,அவரை தவிர எனக்கு வெருயாருமில்ல, ஓர் ம.ர.ணம் என்ன செய்யும் சிலர் ப்ரொபைலில் கருப்பு...
கரோலின் ஜூரி.. கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இதன்படி, 2020ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகிப் பட்டத்தை கரோலின் ஜூரி மீள கையளித்துள்ளார். இதனை உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதே வருடத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அயர்லாந்தை சேர்ந்த கேட் ஷினெய்டருக்கு (Kate Schneider) 2020ம் ஆண்டுக்கான உலக...
கனடாவில்.. கனடாவில் படிப்பை முடிந்து சொந்தமாக தொழில் ஒன்றைத் துவக்கும் ஆசையிலிருந்த ஒரு இ.ள.ம்.பெ.ண்.ணின் கனவு, சம்பந்தமே இல்லாத ஒருவரால் துவங்கும் முன்பே முடிந்துபோனது. Manitobaவைச் சேர்ந்த Brittany Bung (19) உணவகம் ஒன்றில் வேலை செ.ய்.து.வந்தார். சமையல் கலை பயின்று, சொந்தமாக காபி ஷாப் ஒன்றைத் துவங்குவதுதான் அவரது கனவு. அன்று வேலைக்கு புறப்பட்ட Brittany, பெட்ரோல் நிரப்புவதற்காக தனது காரை பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு சட்டை அணியாத...
வேலூர்................ வேலூர் அருகே ப.ட்.டா.சு கடை வி.ப.த்.தில் தந்தை மற்றும் 2 ம.க.ன்களை பறி கொடுத்த பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டது ப.ரி.தா.பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ப.ட்.டாசுக் கடை இருந்தது. கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மோகன் தன் மகள் வித்யா பெயரில் இந்த ப.ட்.டாசு கடையை நடத்தி வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி மோகன் கடைக்கு ப.ட்.டாசு...
பிரேசில்........ பிரேசில் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு க.ட.த்.தி வரப்பட்ட1000 கோடி ரூபாய் மதிப்புள்ள கொ.கை.ன் போ.தை.ப் பொ.ருள் ப.றி.மு.தல் செ.ய்.ய.ப்பட்டது. மரத்தடிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகம் வழியாக வந்த அந்த கப்பலில் போ.தை.ப்.பொ.ரு.ள் க.ட.த்.தி, வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கப்பலை சோ.த.னை.யி.ட்டபோது, மரத்தடிக்கு இடையே இருந்த கருப்பு நிற பையில் 300 கிலோ கொ.க்.கை.ன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு, சு ங்க இலாகா...
பூஜா........... எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த வ.ட.மா.நில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் கோபு என்பவரது ம.னை.வி பூஜா நிறைமாத க.ர்.ப்.பிணியாக இருந்த நிலையில் தி.டீ.ரென அவருக்கு பிரசவ வ.லி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை உடனடியாக ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து செல்லாமல் செங்கல் சூ.ளை.யி.லேயே உ.ற.வி.னர்கள் பி.ர.ச.வம் பார்த்ததில் பூஜா உ.யி.ரி.ழந்தார். மேலும் பெ.ண் சி.சு.வும் உ.யி.ரி.ழ.ந்த நிலையில் பி.ற.ந்.துள்ளது. தகவல் அறிந்த போ.லீ.சா.ர்...
பொம்மன்பட்டி......... பொம்மன்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான டைசன் ராஜா கு.டி போ.தை.யி.ல் அ.டி.க்.க.டி ம.னை.வி.யுடன், ச.ண்.டை.யிட்டு வந்த நிலையில் நேற்றிரவும் ம.து.போ.தை.யில் ம.னை.வி எஸ்ராவுடன் ச.ண்.டை போ.ட்.டுள்ளார். இதனால் ஆ.த்.திர.மடைந்த எஸ்ரா, டைசன் ராஜா இரவு தூ.ங்.கி.கொண்டிருந்த போது அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு கொ.லை செ.ய்.து விட்டு த.ப்.பி.யோடினார். த.க.வ.லறிந்து வந்த போ.லீ.சா.ர் உடலை கைப்பற்றியதோடு உறவினர் வீட்டில் ப.து.ங்.கியிருந்த எஸ்ராவை கை.து செ.ய்.தனர்.  
கொரோனா.......... கொரோனா தொற்று பாதித்த மும்பை பெண் ம.ரு.த்.து.வர் ஒருவர் தான் உ.யி.ர். பி.ழை.க்கப்போவதில்லை, என ஃபேஸ்புக்கில் பிரியாவிடை போஸ்ட் போட்ட நிலையில் கா.ல.மா.னார். மும்பை சேவ்ரி கா.ச.நோ.ய் ம.ரு.த்.து.வமனையின் தலைமை ம.ரு.த்.துவராக இருந்தவர் டாக்டர் மணீஷா ஜாதவ். 51 வயது ஆன இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் இருந்து தாம் மீ.ள.ப்போவதில்லை, என கடந்த ஞாயிற்றுக் கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டட நிலையில் அடுத்த 36மணி நேரத்தில் அவர் ம.ர.ண.ம் அ.டைந்தார்.
நித்தியானந்தா........ நித்தியானந்தா மீது பா.லி.ய.ல் பு.கா.ர், ஆ.ள் க.ட.த்.தல் என்று ஏகப்பட்ட வ.ழ.க்.குகள் நிலுவையில் உள்ளது. போ.லீ.சா.ரு.க்கு தண்ணீ காட்டி வரும் நித்தி, கைலாசாவிற்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அடுத்தடுத்த அ.தி.ரடி அறிவிப்புகளால் அனைவரையும் பிரமிப்பில் ஆ.ழ்.த்.தியிருந்தார். மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபடுகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீ கடை எனத் தொழில் செ.ய்.து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு...
காதல்................ காற்றுபுகக் கூட இடம் கொடுக்காமல் காதல் மொழி பேசி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் கூட வேலைக்கு செல்லும் ம.னை.வியுடன் கருத்து வேறுபாட்டால் குடும்பத்துடன் கோர்ட்டு படியேறி வி.வா.க.ரத்து பெற்று பிரிவது தற்போதைய தலைமுறையின் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாமல் திருமணத்தன்று இருமனதால் இணைந்த 70 வயதை கடந்த தம்பதியர், சாவிலும் கூட பிரியாத அதிசயம் தென்காசி அருகே நிகழ்ந்துள்ளது . தென்காசி மா.வ.ட்டம் திருவேங்கடம் அருகே...