Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
பாடசாலையில் இருந்து அழுது கொண்டே வீட்டுக்கு வந்து சுருண்டு விழுந்து உயிரிழந்த 15 வயது மாணவி!!
Vinthai Admin - 0
இந்தியாவில்..
இந்தியாவில் பள்ளி கட்டணம் செலுத்தாததால் அ.வமானப்படுத்தப்பட்ட 15 வயதான மாணவி வீட்டுக்கு வந்த போது கீழே சுருண்டு விழுந்து உ.யிரிழந்த சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னவ் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான சிறுமி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியம் முடியும். தாயாருடன் வீண்விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்....
வீட்டில் தனியாக வசித்தவர் 2 வருடங்களின் பின் எலும்புக் கூடாக மீட்பு : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
ரமேஷ்....
சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி 3வது தெருவில் ரமேஷ் (49) என்பவர் வசித்து வந்தார்.
திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்ததோடு பல மாதங்களாக உற வினர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில்...
தானா சேர்ந்த கூட்டம் பணியில் கொ.ள்ளை பல லட்சம் சுருட்டிய மர்ப நபர்கள்: தி.டுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
இராணிப்பேட்டை...
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ கண்ணன்.... இவர், அப்பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மதியம் அவரது...
கொ.ள்.ளையடிக்க முயன்று ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட வடமாநில தொழிலாளி: அதன் பின் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
நாமக்கல்..
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து உள்ளே சென்ற வடமாநில இளைஞர், அதில் இருந்து வெளியே வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டதால் பொலிஸாரிடம் சிக்கினார். குறித்த சம்பவம் தமிழக மாவட்டம் நாமக்கல்லில், அணியாபுரத்தில் நடந்துள்ளது.
நாமக்கல், அணியாபுரத்தில்...
கிருஷ்ணகிரி...
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த மோகன், ஓசூர் அடுத்த சொர்னபூமி லே அவுட் பகுதியில் மனைவி, மகள் மற்றும்...
காதல் திருமணம் செய்த பெண் சில மாதங்களில் எடுத்த விபரீத முடிவு: பரிதாப சம்பவத்தின் முழு பின்னணி!!
Vinthai Admin - 0
செண்பகராஜ்...
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்த பெண், த.ற்.கொ.லை செ.ய்து கொண்டதால், அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள திப்பனூத்து கிராமத்தினை சேர்ந்த தம்பதி கணேசன் - செண்பகவல்லி....
உத்தரபிரதேசத்தில்...
உத்தரபிரதேசத்தில் பொதுஇடத்தில் வைத்து மருமகனை மாமியார் செருப்பால் அ.டி.த்த ச.ம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா கிராமத்தின் மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியை சேர்ந்தவர் சந்த் பாபு, இவருக்கும் ஹரியவானில் உள்ள...
அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் சகோதரருடன் நடைப்பயிற்சி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
கேரளாவில்..
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் நகரில் பத்து மாடி குடியிருப்பின் மாடியில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கொச்சின் நகரில் அமைந்துள்ள பத்து மாடி குடியிருப்பின் எட்டாவது மாடியிலேயே தோட்டக்காட்டு...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும்.நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்....








