Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
தேசாய்....
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்...
ரயில் பெட்டியை துளையிட்டு கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொள்ளையனின் புகைப்படம்!!
Vinthai Admin - 0
குஜராத்....
ஓடும் ரயிலின் கழிவறையின் மேல் பகுதியை துளையிட்டு, சரக்கு பெட்டியில் இருந்த புடவை பண்டல்களை அள்ளி சென்ற வடமாநில நபர், 2 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த...
தொழிலதிபரிடம் உல்லாசம்.. பேசி பேசியே பல லட்சம் சுருட்டிய கிரிமனல் பெண் : ஜாக்பாட் கிடைக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
பார்த்திபன்....
தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயன்ற தூத்துக்குடியைச் சேர்ந்த ‘தில்லாலங்கடி’ இளம்பெண், அவரது கணவர் ஆகிய இருவரை கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து...
காதல் தோல்வியடைந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
Vinthai Admin - 0
நரேஷ்...
வியாசர்பாடியில் காதல் தோல்வியால் இளைஞர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி கோபால் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகன் நரேஷ் குமார்.இவர்...
இந்தியா....
இந்தியாவில் தந்தை ஒருவர் தனது 3 வயது மகனை விற்க முயன்று முடியாமல் போனதால், விரக்தியில் கொ.லை செ.ய்.த சம்பவம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.
குறித்த ச.ம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் தனோரா...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும்....
இரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் மனைவி : பின்னர் நடந்த அ.தி.ர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
சிந்தாமணி..
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்...
குடிபோதையின் உச்சம் : கறிவெட்டும் கத்தியுடன் தன்னைக் கொல்ல வந்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கதி !!
Vinthai Admin - 0
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மளிகைச் செட்டித் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நவ்ஷாத், 12 ஆண்டுகளுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதலனுக்காக மதம் மாறிய ரேவதி, தனது பெயரையும் ரசியா...
திருக்கோயில்..
தமிழகத்தில், கரூர் மாவட்டம் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள காந்தி நகரில் எல்லை வாங்கலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான கோயிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி...
8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் மீண்டும் சாட் செய்த காதலன்: நெகிழ வைத்த காதல்!!
Vinthai Admin - 0
கனடா..
8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலியுடன் பேசுவது போல காதலன் செயற்கை தொழிற்நுட்ப சாட் பாட்டை உருவாக்கியுள்ளார்.
கனடாவின் பிராட்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்தவர் பார்பியூ ஜோஸ்வா, இவர் கடந்த 2010ம் ஆண்டு ஜெஸ்ஸிக்கா என்ற...