Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
சென்னை..
போ.தையில் காதலன் மற்றும் தோழிகளுடன் இளம்பெண் செய்த காரியத்தினை அவதானித்த நபர் ஒருவர் அட்வைஸ் செய்ததால், தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
தில்ஷாத்..
கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் வெகுண்டெழுந்த மனைவி தன் கணவனை கறி வெட்டும் கத்தியால் கண்டம் துண்டமாக வெட்டிப் பகொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் 3 வது...
நண்பனின் மனைவி, அண்ணி, வேலைக்காரியுடன் 2-வது திருமணம்: கணவனின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்திய மனைவி!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்..
தமிழகத்தில் கணவன் பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதை, மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. தற்போது 30 வயதாகும் இவருக்கும், முத்து என்பவருக்கும்...
திருச்சி...
தமிழகத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். லொரி ஓட்டுனரான இவர் விருதுநகரில் தங்கி வேலை பார்த்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர் விஷயத்தில் அனாவசயமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம்...
அந்தோணி மேரி...
காசிமேடு, காசிமாநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் மைக்கேல் நாயகம் கடலுக்கு சென்றுவிட்டதால், மனைவி அந்தோணி மேரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதற்கிடையே, பக்கத்து தெருவில் வசிக்கும் மகள் சுபா, அந்தோணி மேரிக்கு போன்...
கோர்ட் நீதிபதி....
ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட, கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி, உத்தம் ஆனந்த். இவர் நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டின் அருகே ஜாக்கிங் சென்றுகொண்டிருந் தார். சாலையின் ஓரமாக அவர்...
மருந்தகங்களில் மட்டும் கொ.ள்ளையடிப்பதை கொ.ள்கையாக கொண்ட ‘மருந்தக கொ.ள்ளையன்’ : பகீர் பிண்ணனி…!!
Vinthai Admin - 0
சாகுல்அமீது...
மருந்தங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்ட தனி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பெரியகுளம் அருகே நேற்று முன்தினம் நகரின் பிரபலமான தனியார் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை...
முதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 திருமணம் செய்த கல்யாண மன்னன் : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
பாலசுப்பிரமணி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த ஜோதிமுருகேஸ்வரி மற்றும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஆகியோருக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரசவத்திற்காக ஜோதிமுருகேஸ்வரி தாயார் வீட்டிற்கு சென்ற போது பாலசுப்பிரமணி...
திருப்பூர்...
பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் சத்யா (வயது 13), குமரன் (வயது 11). பள்ளி...