Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சங்கிலி - சுப்புலட்சுமி... மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தைக்கு அரங்கேறிய சோகம்!! விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் ஏற்க மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த...
போவி.. இந்தியாவில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கு.த்தி கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி(...
பவானி தேவி.. டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே...
ஸ்ருஷ்டி ஹலாரி.. இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்....
செசில்லா... தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொ.லை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நி.றுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36)....
கேரளா... கேரளாவில் தன்னை விட்டு பிரிந்த மனைவியோடு இருந்த காதலரின் ஆ.ணு.றுப்பில், கணவரே து.ப்.பாக்கியால் சு.ட்.ட ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் கருத்து...
அபர்ணா... மேலவாஞ்சூரைச் சேர்ந்த அபர்ணா என்ற அந்தப் பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், கவித்திரன் என்ற 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார் அபர்ணா. தாமரைக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவனுடன் தவறான தொடர்பை...
மதுரை... மதுரையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படும் முதியவர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை...
ரெஜினா... தஞ்சாவூரில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பேசுவதாக கூறி கொரோனா பணிகளுக்கு அவசரமாக கூடுதல்...