Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி...
காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உ.யிரிழந்த ச.ம்பவம் அ.தி.ர்ச்சியையும் சோ.கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாலிங்கம் – அம்சவேணி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள்...
உதடுகள் தை.க்கப்பட்டு கை கால்களை கட்டி ரயில் தண்டவாளத்தில் வீ.சப்பட்ட மு.தியவர்: வளர்ப்பு மகனின் கொ.டூ.ர செயல்!!
Vinthai Admin - 0
ஜார்க்கண்ட்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தை.க்கப்பட்டு ரயில்வே த.ண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் மு.தியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர்.
விரைந்த வந்த போலீஸார் அந்த மு.தியவரை மீட்டு சிகிச்சைக்காக ம.ருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி...
பூபதி...
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த பூபதி, பூ விற்பனை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் மனவெளி தண்டுகரை பகுதியில் உள்ள காலி ம.னையில் தலையில் ப.லத்த கா.யங்களுடன் இறந்து கிடந்தார்.
ச.ம்பவ இடத்திற்கு வந்த...
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி பொது மக்களிடம் மோசடி : வெளியான அ திர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
இந்தியா...
வீட்டில் இருக்கும் பொது மக்களிடம் செல்பேசியில் தொடர்பு கொள்ளும் மோசடிக் கும்பல் புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயரைச் சொல்லிக் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாகக் கூறி அதற்குக் குறிப்பிட்ட தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில்...
கவுரி..
சென்னையில் கு.டி.ப்பழக்கத்துக்கு அ.டிமையான கணவனால் பிள்ளைகளை கொ.ன்றுவிட்டு தாய் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் நடந்துள்ளது.
சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு...
இளம்பெண் மீது அமர்ந்த காவல்துறை அதிகாரி: எழுந்த சர்ச்சை… நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ காட்சி!!
Vinthai Admin - 0
இந்தியா...
இந்தியாவில் தரையில் விழுந்த பெண்ணின் மீது ஏறி உட்கார்ந்து அவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதன் முழு பின்னணி வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள துர்கதாஸ்பூர்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் கணவன் மீது புகார் கூறிய மனைவி, அவர் கண்முன்னே காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் ஈகோ...
வி.வாகரத்து கேட்டு வந்த பெ.ண்ணுடன் கு.டித்தனம் நடத்திய வழக்கறிஞர் : ஆ.த்திரத்தில் குடும்பத்தினர் செ.ய்த வெ.றிச்செயல்!!
Vinthai Admin - 0
வெங்கடேசன்...
திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அ.ல.றல் சத்தம் கேட்டதாக போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போ.லீசார் அப்பகுதிக்கு விரைந்து செ.ன்று பார்த்தபோது ஆண் ஒருவர் ர.த்.தவெள்ளத்தில்...
கண்ணை மறைத்த காதல் : தூங்கிக்கொண்டிருந்த தாய்க்கு காதலனுடன் மகள் சேர்ந்து செய்த கொ.டூரம்!!
Vinthai Admin - 0
பச்சன் லோத்...
தனது காதலருடன் சேர்ந்து பெற்ற தாயை மகள் கொ.லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சதர் கோட்வாலியைச் சேர்ந்த ஹுசைன் நகரில் வசிக்கும் பச்சன் லோத்(50). டிராக்டர்...