Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
வியாபாரி.. சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் அ.வமானப்படுத்தப்பட்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் ஜவுளிகளை வாங்க தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவர் சென்றுள்ளார். அவரது வருகை குறித்த...
கஸ்தூரி.... பிறந்து ஒருவாரமே ஆன பெண் கு.ழ.ந்தையை தலையில் அ.டி.த்துக் கொ.ன்.ற தாய் கைது செ.ய்.யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி...
திருப்பதி... திருப்பதி மலைக்கு பாதயாத்திரை சென்ற தமிழக பக்தர்கள் மீது லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை வேளச்சேரியில் இருந்து ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள்...
ஷமிலுதீன்.. கு.ழ.ந்தையை அ.டித்துக் கொ.ன்றுவிட்டு தவறி விழுந்து இ.றந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு நசிபா என்ற பெண்...
இந்தியா.... இந்தியாவில் சிறுத்தை வாய்க்குள் சிக்கிய தனது 5 வயது மகளை துணிச்சலுடன் மீட்டுள்ளார் அவரின் தாயார். மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் உள்ள ஜூனோனா கிராமம் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு வசித்து வருபவர் தான் அர்ச்சனா. இவர்...
தாகெஸ்தானில்... 6300 அடி அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிய இரண்டு பெண்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் தாகெஸ்தானில் உள்ள சுலக் கனியன் மீது 6300 அடி உயரமுள்ள குன்றிலிருந்து...
தஞ்சாவூர்.. தமிழகத்தில் வேலைக்கார பெண்ணே, உரிமையாளரை கொலை செய்துவிட்டு, இறுதிச்சடங்கில் அனைத்து வேலைகளையும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகர் செய்கிறார் தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின் மேரி(65). இவரின் கணவர்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்....
மாணிக்கம்.... மனைவியுடன் த.காத தொடர்பு வைத்திருந்தவரை கொ.லை செ.ய்த வழக்கில் பெண் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அ.ப.ராதம் விதித்து நீ.தி.மன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்....
தஞ்சாவூர்.... தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறாக போடப்பட்ட ஊசி மருந்து உடலில் செப்டிக் ஆனதால், குழந்தைப்பெற்ற அந்தப்பெண் உடலில் ஒரு பகுதி அழுகி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை...