Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
நிவேதிதா..
இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பழைய...
தொடர்ந்து வாந்தி எடுத்த 20 வயது இளம்பெண் : அடுத்த ஒரு வாரத்தில் உயிரிழந்த அ.திர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
சாதனா...
தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா...
நாகமணி...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி . கணவனை இழந்த அவர் தனது மகள் நதியாவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு...
கண்ணன்....
நெல்லை-தாழையூத்து நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரர் ம.ர்.மநபர்களால் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டதால் அப்பகுதியில் போ.லீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும்...
குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள்: அடுத்த சில நொடிகளில் நேர்ந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
தினேஷ்,அஸ்வின்...
கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட...
பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை க.டத்திய பாட்டி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அ.திர்ச்சி!!
Vinthai Admin - 0
முரளி கிருஷ்ணா...
பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.ட.த்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.ட.த்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான...
கற்பகவள்ளி...
திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26.
துபாயில் வேலை பார்த்து...
ரேகா...
ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேகா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதையடுத்து, ரேகாவுக்கும், அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படுத்துவரும் 17...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில்...








