Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஜெயந்தி.. சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட...
ரஞ்சித்குமார்... தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே...
தமிழகத்தில்.. தமிழகத்தில் அரசு பேருந்து சாரதி ஒருவர், பேருந்தை இயக்கிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள...
தமிழகம்... தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர், 'செல்பி' மோகத்தால் ஆந்திராவில் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையைச் சேர்ந்த புதுமண தம்பதி லோகேஷ் (23), பிரியா (21) இருவரும் ஆந்திரா - தமிழக எல்லையில் உள்ள...
இந்தியா.. இந்தியாவில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் லக்‌ஷ்மண் அஹிர்வார். இன்று காலை வீட்டில் உள்ள...
தமிழகத்தில்..   தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெ.ண்ணின் த.லையில் க.ல்லைப் போ.ட்டு கொ.ல்லும் மு.யற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் கு.ழந்தை உ.யிரிழந்ததாகக் கூறப்படும் ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது. இச்ச.ம்.பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளையை அவரது தந்தையே வெட்டிக் கொன்ற சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரையின் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49), இவரது மனைவி ராணி(வயது 45). இவர்களுக்கு சுபாஷ்(22),...
கைபேசியால்.. தமிழகத்தில் கணவன் வாங்கிய புதிய செல்போன் வாங்கிய நிலையில், மனைவி த.ற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதுவேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்....
மதியழகன்... நாகை அருகே சி.று.மி பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.த கூலி தொழிலாளியை போக்சோ ச.ட்.டத்தில் போலீசார் கைது செ.ய்தனர். நாகை மாவட்டம் தலைஞாயிறு கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளியான...