Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
மாடசாமி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து மூன்று மாதத்தில் புது மாப்பிள்ளை குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
நிமேஷ் மராத்தி..... மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் ம.னைவி நந்தா. இவர்களுக்கு 3 மகள்கள். திருமணம் முடிந்து அவர்கள்...
சீனிவாசன்.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற...
டான் ஜான்கோவிக்... மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் சென்ற தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தை சேர்ந்த பெண்மணி டான் ஜான்கோவிக் (Dawn Jankovic)...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம்...
அம்ரோஹா... சகோதரன் செய்த காதலுக்காக அவரின் தங்கையை எட்டு பேர் சேர்ந்து பெற்றோரின் கண்முன்னே வ.ன்.கொ.டுமை செ.ய்.த கொ.டுமை அ.தி.ர்ச்சியில் ஆ.ழ்த்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு குடும்பத்தில்...
அமெரிக்காவில்… அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார். 2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை...
அதிசய பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான்...
குர்மீத் சிங்... இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங்....
செல்வராணி.... தமிழகத்தில் வீட்டில் இருந்த பெ.ண்ணை கொ.ன்.ற ந.ல்ல பா.ம்.பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யி.ரை வி.ட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தனது...