Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கரீபியனில்.......... கரீபியனில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோத நிகழ்வில் ஒரு பெண் தனது இறுதி சடங்கை ஒத்திகை பார்க்க சவப்பெட்டியில் படுத்துக் கொண்டார். 59 வயதான அந்த மூதாட்டியின் பெயர்...
கர்நாடக........... கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த தந்தை இ.ற.ந்ததால், மகன் ஆ.வே.சத்தில் பெண் ம.ரு.த்துவரை தா.க்.கி.யுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ம.ரு.த்.துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது...
இந்தியாவில்… இந்தியாவில் தந்தை ஒருவர் இ.றந்த மகளின் ச.டலத்தை கட்டி காரிலேயே எடுத்துச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலேயே இக் கொ.டூ.ர சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை குஜராத்தின் கோட்டாவில் உள்ள...
இந்தியாவின்… இந்தியாவின் கேரளாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த குடும்பம் கொரோனா பெருந்தொற்றால் நிலைகுலைந்து போயுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியை சேர்ந்த சினி ஐசக் என்ற பெண்ணின் குடும்பம் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை...
இந்தியாவில்.. இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள...
இன்றைய ராசிபலன்................ மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லப்பாக முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும்....
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் குதிரை ஒன்றின் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் பல ஊர்களில் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக மக்கள்...
கொரோனா.. கரோனா இரண்டாம் அலை மிகவும் தீ.விரமான பா.திப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கரோனா மூன்றாவது...
திருநெல்வேலி......... திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அடுத்த துத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெபமாணிக்கராஜ் - ஞானம் மரிய செல்வி தம்பதியினருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஸ்டீபன் ராஜ், தர்மராஜ், செல்வின் ஆகிய...
தெலுங்கானா............ மஞ்செரியல் மாவட்டத்தில் சோதனைச்சாவடி தடுப்பு கேட்டை கடந்த அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோ.தி சம்பவ இடத்திலே ஒருவர் ப.லி.யான ச.ம்.பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள தபாலபூர் சோதனைச்சாவடியில்...