Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர். டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன்...
இன்றைய ராசிபலன்................... மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கியமுடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள்...
கோழி.......... கறிக்கோழி ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பறந்த சென்ற கோழிகளை பொதுமக்கள் பிடித்து சென்றனர். திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சமீபத்தில் பாக்கராபேட்டை மலைப்பாதையில் கறிக்கோழி...
புத்தூர்...................... புத்தூர் ஏரிக்கரையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்திய அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ ரோஜா ஆய்வு மேற்கொண்டார். சென்னை, திருப்பதி வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே 2006 ஆம் ஆண்டு 56 கோடி...
சினேகன்... பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுரகில் முன்னணி பாடலாசிரியாக இருப்பவர் சினேகன். பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப், சூரறைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில்...
தமிழகத்தில்... தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றால் கொரோனா நோயாளி மூச்சு திணறி து.டி து.டி.த்த உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் ப.ரபரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. உ.யி.ரி.ழ.ந்த கொ.ரோ.னா நோ யாளி திட்டக்குடியைச் சேர்ந்த...
கொரோனா............ கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது. பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து,...
சித்தூர்............ ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி கிராம வாசிகள் வயல் வெளிகளில் தற்காலிக வீடு அமைத்து வசித்து வருகின்றனர். சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா...
திருவள்ளூர்........... திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் சரக்கு ரயிலில் ஏற முயன்று தவறி விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சுதேஷ், பணி...