Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கடலூர்......... கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ப.லி.யான கணவனின் உடலை கட்டியணைத்து மனைவி கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தன் கண்முன்னே கணவன் துடிதுடித்து இறந்த நிலையில் உடலை தர மறுத்து மனைவி...
இந்தியாவில்… இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் உ.யிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது....
புரோகிதர்.. இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி கு.ண்.டுகளை தி.ருடிச் சென்றது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத...
இந்தியாவில்… இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை ம.ய.க்.கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வ.சமாக சி.க்.கி.யுள்ளார். ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30)...
இன்றைய ராசிபலன்................. மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு...
லண்டன்............. லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன் என்ற பிரித்தானிய பயோகெமிஸ்டும் இந்த பரிசை...
தடுப்பூசி........ கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள தில்லு முல்லு காட்டிய வான்கூவர் பணக்கார தம்பதி விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை தள்ளிவைத்துள்ளது. வான்கூவர் பணக்கர தம்பதிகளான Rod மற்றும் Ekaterina Baker கனடாவின் யூகோன் பிரதேசத்திற்கு சென்று முறைகேடாக முதல்...
நாமக்கல்............. பரமத்தி வேலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்த தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை...
நடிகை........... வறுமையில் வாடும் நடிகை பாவலா சியாமளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிரஞ்சீவிக்கு பாராட்டுக்கள குவிந்த வண்ணம் உள்ளன. பழம்பெரும் தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா, கடந்த 1984-ல் வெளியான சேலஞ்ச் என்ற படத்தின்...
மும்பை............ மும்பையில் கனமழை காரணமாக சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பெண்ணொருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது காலநிலை மாற்றத்தினால் பல பகதிகளில் மழை பெய்து வருகின்றது. மேலும் அரபிக்கடலில்...