Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஆந்திர....... ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெத்தவலசாவில் இருந்து ராஜமகேந்திரவரத்திற்கு வர்மா என்பவர்...
பினூப்............ திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். மாநிலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்க பினூப் விரும்பினார். ஆனால் சொந்த ஊர் செல்ல பேருந்து கிடைக்காததால்...
பிரித்தானியா............ பிரித்தானியாவில் 10 மாத குழந்தையின் தொண்டையில் பெரிய ஓட்டை இருப்பதை பார்த்த தாய், அது ஒரு ஸ்டிக்கர் என தெரியவரும் வரை மருத்துவமனையில் பெரும் அலப்பறையை கூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நகரமான...
சிறுவன்.......... மின்னல் தா.க்.கி ப.ரி.தா.பமாக உ.யி.ரி.ழந்த 9 சிறுவன், சில நாட்களுக்கு முன் பொலிஸை ஊக்குவிக்க இனிப்புகளை வழங்கிய புகைப்படங்கள் பிரித்தானிய மக்களை நெகிழவைத்துள்ளது. லங்காஷயர், பிளாக்பூலில் உள்ள கால்பந்து மைதானத்தில் பயிற்சி செ.ய்.து.கொண்டிருந்த ஜோர்டன்...
செவிலியர்.............. நேற்று உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலகில் பல இடங்களில் கொரோனா என்ற கொ.டி.ய அ.ர.க்.கனை எ.தி.ர்த்து மக்கள் போ.ரா.டி வருகின்றனர். இதற்கு உதவியாக இருப்பதில் செவிலியர்களின் பணி இன்றியமையாதது. முக்கியமாக இந்தியாவில் கொரோனாவின்...
ஊரடங்கு............ தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களிடம் அபராதம் வசூலித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் அவர்கள் கையில் உள்ள பிரம்பை...
சீமான்......... தந்தையின் உ.ட.ல் மீது தலையை சாய்த்து சீமான் க.த.றி அ.ழு.த வீடியோ வெளியாகி காண்போர் கண்களை கு.ள.மாக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று கா.ல.மானார். அவரின் மறைவுக்கு தமிழக...
இந்தியாவில்.. இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்...
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து இரண்டு பிள்ளைகள் தவிக்கும் சூழலில் அவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். இவர் மனைவி பிரதிமா. தம்பதிக்கு உத்தவ்...
இன்றைய ராசிபலன்............. மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுமுயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு...