Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தமிழகத்தில்.. தமிழகத்தில் மன்மதனாக வலம் வந்த கணவனின் லீலைகளை புகைப்படங்களுடன் மனைவி அம்பலப்படுத்திய சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சைமனின் மேஸ்ட்ரோ இன்னிசைக்குழுவில் பாடகியாக இருந்த கோபிகா அதே குழுவின் முக்கிய இசைக்கலைஞரான மைக் ஸ்டீபனும்...
ஐஸ்வர்யா................ பெற்றோரை காப்பாற்ற, மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையை பெற உதவுமாறு ஃபேஸ்புக்கில் கண்ணீர்மல்க பெண் விடுத்த வேண்டுகோளை அடுத்து, அவருக்கு பலரும் உதவிகள் செய்து மனிதநேயம் மடிந்துவிடவில்லை என நிரூபித்துள்ளனர். சென்னையை அடுத்த...
கொரோனா...... கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக ஆந்திராவிலிருந்து தெலங்கானாவிற்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகளை போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். தெலுங்கானாவிற்கும் ஆந்திராவிற்கும் இடையிலான போக்குவரத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும்...
திண்டுக்கல்லில்... திண்டுக்கல்லில் தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சந்தைபேட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நின்று...
பெண் ஆய்வாளர் ... சக காவலர்கள் உரிய நேரத்திற்கு வராததால்,செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பெண் ஆய்வாளர் பூட்டுப்போட்டுவிட்டு சென்றார். நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால், காவல்நிலையத்துக்கு அதிகாலையிலேயே வருமாறு காவலர்களுக்கு ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி உத்தரவிட்டிருந்தார். ஆனால்...
கர்நாடகாவில்... கர்நாடகாவில் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்ற ஆக்சிஜன் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ம.ருத்துவமனைக்கு வெளியே ஆ.பத்தான நிலையில் உ.யி.ருக்கு போ.ரா.டும் கொ.ரோனா நோ.யா.ளிகளை காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு முதல்கட்டமாக 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு...
நெல்லை சிவா.. பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும், இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று...
பள்ளி மாணவி.. பொன்னேரி அருகே, அரசு பள்ளியை சீரமைக்கக் கோரி, பள்ளி மாணவி முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில், பள்ளியை சீரமைக்க நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் அருகே,...
இந்தியாவில்... இந்தியாவில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட கணவனுக்கு சரியான சிகிச்சையளிக்காததோடு மருத்துவமனை ஊழியர்கள் தன்னிடம் த.வறாக நடந்து கொண்டனர் என மனைவி கூறியுள்ளது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பா.திக்கப்பட்ட...
மாட்டுச் சாண குளியல்.. இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரண்டு...