Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
மாளவிகா மேனன்.. கேரளத்து நடிகையான மாளவிகா மேனன் மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக...
நடிகை மைனா நந்தினி.. நடிகை மைனாவின் கணவர் யோகேஷை நெட்டிசன்கள் சரமாரியாக திட்டித் தீர்த்து வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து, பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான, விக்ரம், விருமன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் இரண்டாவதாக திருமணம் செய்தவர் நடிகர் யோகேஷ். இவரும் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்துள்ளார். அதன் மூலம்...
நாகப்பட்டினம்.... நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த ஆலமழை கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண் அதை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் சிறுவனிடம் அந்த பெண் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்து சிறுவனின் தந்தை நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் மீது புகார் அளித்தார். புகாரை விசாரித்த நாகை அனைத்து...
செங்கல்பட்டு..... செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர், பகவதிபுரம் துங்கபத்ரா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அதிமுகவில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இதில் செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் செய்து வந்தார். அப்போது இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியில்...
உத்தரப் பிரதேச மாநிலம்.... இதற்கு மத்தியில், மிகவும் சவாலான ஒரு வாழ்க்கையை சன்ச்சல் வாழ்ந்து வருகிறார். நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் செக்டர் 62 முதல் சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்டர் 59 வரை இ ரிக்ஷா ஓட்டி வருகிறார் சன்ச்சல். அதுவும் தனியாளாக இல்லாமல், தோளுடன் கூடிய தூளியில் தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் இ ரிக்ஷா ஓட்டி வருவது தான் பலரையும் சன்ச்சல்...
மேற்கு வங்க மாநிலம்..... மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் என்னும் பகுதியை சேர்ந்தவர் கவிதா. சிறு வயது முதலே படிப்பில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த கவிதா, கல்லூரி படிப்பின் போதே ட்யூஷன் நடத்தி வருமானம் பெற தொடங்கி உள்ளார். வீட்டின் வறுமை நிலையை தாண்டி, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பதையும் கவிதா வழக்கமாக கொண்டு வந்துள்ளார். தனது கல்லூரி படிப்பை முடித்த பின்னர், ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் கவிதா....
மும்பையில்.... பர்தா அணிய மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் கணவர். இந்து பெண்ணுக்கு நேர்ந்த அந்த கொடூரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் இக்பால் ஷேக் என்பவர் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த வாலிபர் ரூபாலி என்கிற 20 வயது இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த...
சேலம்.... சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்(48)லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் தனது 12 வயது மகனை பார்த்து கொள்வதற்காக செந்தில் மறுமணம் செய்ய முடிவெடுத்தார். பல்வேறு இடங்களில் தேடி மணப்பெண் கிடைக்காததால், ஜோடி ஆப் மூலம் பெண் தேடியுள்ளார். இதனிடையே அதே செயலியில் லதா...
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சீராளனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் போதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் மது போதையில் கணவன்...
தமிழக மாவட்டம்...... தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் உரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீராளன். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மனைவி ஷோபனாவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சீராளன், தனது மனைவியை தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஷோபனா, சீராளனின் தலையில் கல்லை...