Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ஹனிரோஸ்..
மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.
சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில்...
மீரா ஜாஸ்மின்...
மாதவன் நடிப்பில் ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தைத்தனமான அவரின் முகம் மற்றும் நடிப்பு தமிழ் சினிமா...
இது நல்லதுக்கு இல்ல… பொறுமையை இழந்த வாரிசு பட நடிகை ராஷ்மிகா : கோபத்தில் போட்ட திடீர் பதிவால் ரசிகர்கள் ஷாக்!!
Vinthai Admin - 0
ராஷ்மிகா..
நடிகை ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு ஹீரோயினாக மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தியிலும் தற்போது நடித்து வருகிறார்.
அவர் அடுத்து வாரிசு படத்தில் விஜய்க்கு...
திஷா பதானி...
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் திஷா பத்தானி. குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனியின் இளமை காலத்தை விவரித்த எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பாலிவுட்டில் ஸ்லிம் பியூட்டியாக வலம்...
கோவை....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (32). இதே பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியனுக்கும் ஹேமசுதாவுக்கும் பழக்கம்...
கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுஷன்…. கொஞ்ச நாளில் மாறுன கோடீஸ்வர இளைஞர் வாழ்க்கை!!
Vinthai Admin - 0
நைஜீரியா.....
சீராக வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் வேளையில் நிச்சயம் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் ஏதாவது நம்மை தேடி வரும். மறுபக்கம் பிரச்சனைகளுடன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது கொஞ்சம் கூட நினைத்து பார்க்காத வேளையில்...
காதல் திருமணம் முடிஞ்சு 10வது நாள்… தாய் வீட்டிற்கு வந்த பொண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்த சான்றோர் குப்பம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் தனியார் காலனி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதே தொழிற்சாலையில் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை...
கர்நாடக....
கர்நாடக மாநிலத்தில் ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது அங்கு நடந்துள்ள ஆணவக்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள குடாதினி என்ற நகரத்தை சேர்ந்தவர் ஓம்கார் கவுடா.
இவரின் கல்லூரி...
55,000 மி.லி தாய்ப்பால் தானம் செய்த கோவை பெண்.. பயனடைந்த 1,500 குழந்தைகள் : குவியும் பாராட்டு!!
Vinthai Admin - 0
சென்னை.....
ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்;...
கேரள....
கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
நன்றாக படித்து...









