Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
யாஷிகா..
கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால்,...
அந்த இடம் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாதா இருக்கு.. இளசுகளை கிறங்கடிக்கும் போஸில் பிரபல சீரியல் நடிகை!!
Vinthai Admin - 0
ப்ரீத்தி ஷர்மா..
ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து...
திருமணம் செய்து வைக்குமாறு கோரிய கல்லூரி மாணவி : காதலருடன் செல்போனில் பேசிவிட்டு எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
கடலூர்.....
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவரது மகள் கிருத்திகா(19), தனது மாமன் மகனை ஆறு மாதகாலமாக காதலித்து வந்ததாக...
பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல்….. ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியையின் ட்ரெண்டிங் புகைப்படம்!!
Vinthai Admin - 0
ராஜஸ்தானில்.....
ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது...
கேரள மாநிலம்......
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர்...
கேரள......
கேரள எல்லையில் பாறசாலை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு...
ராஜஸ்தான்....
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை அடுத்துள்ள அந்தா டவுனில், ஷிவ் காலணியில் வசித்து வருபவர் ரேகா கணவர் ஹடா. இவரது கணவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில், ஒரு மகன், மற்றும்...
துணை நடிகையை கொடூரமாக கொன்ற கணவர் : போலீசார் விசாரணையில் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
திண்டுக்கல்....
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் தனது மனைவி சித்ரா (35) மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் தென்னம்...
குளத்தில் மிதந்த இரண்டு சகோதரர்கள் உடல்.. பதறியடித்து ஓடிவந்த பெற்றோர் : நடந்தது என்ன?
Vinthai Admin - 0
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம் பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியம்மாள். இந்த தம்பதியருக்குச் சந்திரமணி (7), சித்தார்த்(8) என்ற இரண்டு...
வாழைத்தோப்புக்குள் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Vinthai Admin - 0
வேலூர்......
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பத்தை சேர்ந்தவர் சரத்குமார் (25). இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.
அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மீது...









