Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ஸ்ருதிஹாசன்.. தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல்...
நடிகை சுரபி.. தமிழ் சினிமாவில் முதன் முதலாக பிரபல வாரிசு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுரபி. இவ்வாறு இவர்...
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வீரபத்திர மணி. இவர் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே அவரது பெற்றோர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தாத்தா - பாட்டி அரவணைப்பிலும் அவர்...
தூத்துக்குடி..... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் எபிலாதேவி. அதே ஊரில் வசித்து வருபவர் காளிமுத்து மகன் பாலமுருகன். இருவரும் கல்லூரி நாட்களிலிருந்தே காதலித்து...
கேரளா.... தமிழ்நாடு- கேரளா எல்லையில் அமைந்துள்ள பகுதி பாறசாலை, இதனை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை மோசமாகி ஷாரோன் ராஜ் உயிரிழந்துவிட்டார். இதற்கு தன் மகன் காதலித்த பெண் தான்...
நாகவர்த்தினி.. குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன். நடிகை நாகவர்த்தினிக்கும், சூர்யநாராயணாவுக்கும் கடந்த 4...
அர்ஜென்டினா.... அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் மரியானா வரேலா (Mariana Varela). முன்னாள் அர்ஜென்டினா அழகியான இவர், பிற நாடுகளில் நடைபெறும் அழகி போட்டிகளிலும் பங்கேற்று வந்ததாக தெரிகிறது. மரியானாவை போலவே, பியூர்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்தவர்...
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் பழமையான காஞ்சுக்கல் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமிகள் (வயது 45) இருந்து வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இந்த மடத்தின்...
விபத்து..... செல்போன் மோகம் இன்றைய தலைமுறையினரை ஆட்டி படைத்து வருகிறது. காலையில் எழும் போதே செல்போனை பார்த்துவிட்டு எழுவதில் தொடங்கி, உறங்க செல்வது வரை உடலில் ஓர் அங்கமாகவே செல்போன் மாறிவிட்டது. இதற்கெல்லாம் ஒரு...
கோவை..... கோவை மாவட்டம் காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது....