Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
மதுரை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தனலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு...
தேனி....
தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தில் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருபவர் அழகம்மாள். 65 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத அழகம்மாள் அவரது தம்பி கணேசனின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.
கணேசனுக்கு மணிகண்டன் மற்றும்...
நர்சிங் கல்லூரி மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த விபரீதம் : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
வேதாரண்யம்....
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை களையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மன அழுத்தத்தை போக்கும் வகையில் வகுப்புக்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள்...
திருமணமாகி, கர்ப்பமான பின்பும், முன்னாள் காதலனுடன் தொடர்பு : பரிதாபமாக உயிரையிழந்த இளம் பெண்!!
Vinthai Admin - 0
ஈரோடு.......
ஈரோடு மாவட்டம் சித்தோடு ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா. பிருந்தா ஒரே சமயத்தில் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தியையும், சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த அரவிந்த் என்பவரையும்...
சீக்கிரம் தாலியை கட்டு… சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம் : வெளியான காரணம்!!
Vinthai Admin - 0
தூத்துக்குடி......
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்....
அரியானா.....
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25...
3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை… துக்கம் தாங்காமல் பாச மகன் எடுத்த விபரீத முடிவு : உறவினர்கள் சோகம்!!
Vinthai Admin - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வருணின் தாய்...
கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் : விசாரணையில் வெளியான மேலும் பல தகவல்!!
Vinthai Admin - 0
கேரளா....
கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.
இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார்....
ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்.. ஊசி போட்டு கொன்னுட்டாங்க.. கதறிய சிறுமியின் தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - வசந்தி தம்பதியின்...
இன்றைய ராசிபலன்...
மேஷம்
தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்....









