Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை...
சயானி பிரதன்.. நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் சயானி பிரதன். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக...
அமலாபால்.. பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர்...
திருவனந்தபுரம்..... கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாராசாலாவைச்சேர்ந்த ஷரோன் என்ற இளைஞரும், கிரீஷ்மா என்ற இளம்பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்ததாகத் தெரிகிறது.இதனிடையே கடந்த சில...
காஞ்சிபுரம்.... காஞ்சிபுரம் திருப்பெரும்புதூரை அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 2 ஜோடிகள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். திருப்பெரும்புதூரில் தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால்,...
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒட்டுபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நாகபிரியா (30). இவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நாகபிரியாவுடன்...
தூத்துக்குடி......... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயதான பூபதிராஜா. வீட்டருகே உள்ள தனியார் பவர் பிளான்ட்டில் பணிபுரிந்து கொண்டும், சிறு சிறு எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்தும் வந்துள்ளார்...
புதுக்கோட்டை..... புதுக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரது மகள் காயத்ரி(13).இவர் இன்று தனது வீட்டிலிருந்து எதிரே உள்ள புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி...
திருச்சி.... திருச்சி, மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி, மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநரைக் கொலைச் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி உள்ள புல்லட் ராஜா(35)...