Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள ஒத்தப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றது. இதில், பாலமுருகனின் மூத்த...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு சென்மார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான மணி . விவசாயியான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 35 வயதான...
2ஆவது மனைவியுடன் நடிகர் பப்லு : 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை?
Vinthai Admin - 0
பப்லு பிரித்விராஜ்..
நடிகர் பப்லு பிரித்விராஜ் அவரின் இரண்டாவது மனைவியுடன் பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
என் மகன் அகத் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு...
நம்ப வைத்து ஏமாற்றிய பெற்றோர் : 12ம் வகுப்பு மாணவி காதலனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
சேலம்..
கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகான வாழ்க்கை சூன்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையே பொறுமையும், எதிர்த்து போராடும் குணமும் குறைந்து விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே மன...
திருவேற்காட்டில்..
திருவேற்காடு, கருமாரியம்மன் நகரில் வசித்து வருபவர் உதயகுமார். இவரது மனைவி உமா. இந்த தம்பதிக்கு ஸ்ரீநிதி (19) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு...
தலைதீபாவளிக்காக சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம் : குற்றவாளிகள் சொன்ன பகீர் தகவல்!!
Vinthai Admin - 0
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). டிஜே இசைக் குழு கலைஞர். இவருக்கும் ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள்...
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு : சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு!!
Vinthai Admin - 0
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகம் செய்பவர்களின் கைவரிசையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலுள்ள...
அரியலூரில்..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் கறி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். கணவன்,...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில்...
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே...









