Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ரஷ்மிகா மந்தனா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்...
தமன்னா.. இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக...
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என...
அபிராமி.. திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த...
கேரள..... கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியரின் மகள் விஷ்ணு பிரியா(23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில்...
கர்நாடக..... கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் காஞ்சுக்கல் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி(45). இவர் 1997ஆம் ஆண்டு முதல் மடாதிபதியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பசவலிங்க சுவாமி உறங்க...
திருவள்ளூர்.... திருவள்ளூர் மாவட்டம் பிச்சாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(45). இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி திலகா(37) தனது 15 வயது மகளான உஷா உடன் நெல்வாய் கிராமத்தில் வசித்து வந்தார். இந்த...
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவரது மகன் தினேஷ் (8). இவர் தீபாவளி அன்று வீட்டின் அருகில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது...
அமெரிக்கா.... அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா நிக்கோல். ஃபிட்னஸ் பயிற்சியாளரான சாரா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், ரியான் - சாரா தம்பதியினருக்கு...
மகாராஷ்டிரா..... பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பிரச்னைகள் தொடர்பாக தொடர்ப்படும் வழக்குகளில் நீதிமன்றம் தனிகவனம் செலுத்த வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக...