Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கேரளா.....
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காணகாரி பகுதியை சார்ந்தவர் பிரதீப் .இவருடைய மனைவி மஞ்சு இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பிரதீப் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர் என்று கூறப்படுகிறது.குடித்துவிட்டு வீட்டில் வரும் பிரதீப் தனது...
கள்ளக்காதலனுக்கே மகளை திருமணம் செய்து கொடுத்த தாய் : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
Vinthai Admin - 0
தூத்துக்குடி.....
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை அடுத்த அச்சங்குளம் கிராமத்தில் எரிந்த நிலையில் நான் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும் போலீசார் விரைந்து சென்று அந்த உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி...
நாகை....
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சோ்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
இவருக்கு...
உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!
Vinthai Admin - 0
இலங்கை.....
இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து...
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (32). இவர் ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அப்போது அந்த ஓட்டலுக்கு அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வந்து...
ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியைக் காதலித்த இளம்பெண்… எதிர்த்த தந்தை : இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Vinthai Admin - 0
உத்தரபிரதேசம்.....
உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களையும் காதலித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென யாருக்கும் தெரியாமல் மூவரும்...
13-வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Vinthai Admin - 0
திருச்சி...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சவுமியா (வயது 32). இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி...
சென்னை.....
திருவண்ணாமலை கண்ணக்குருக்கை ஊராட்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் லாரி ஓட்டும் நேரத்தை தவிர, பேஸ்புக்கில் நதியாவிடம் பேசி பொழுதை ஓட்டியிருக்கிறார். எவ்வளவு நாள்தான் ஆன்லைன் வழியே கடலை போடுவது, நேரில் பார்த்தே...
ஈரானில்....
ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை வாழ்த்தி ஆதரவாளர்களால் பாடப்படும் பாடலையே குறித்த மாணவி பாட மறுத்துள்ளார். வியாழன் அன்று ஷாஹித் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திடீரென்று...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேறும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்....









