Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
ரிந்தியா..
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது....
ராஜிஷா விஜயன்..
“கர்ணன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஜிஷா விஜயன். பின்னர் ஜெய்பீம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் நடிப்பார் இவர்.
கர்ணன் படத்தின் கதையை கேட்டதுமே...
மொரட்டுக் கோழியா இருக்கீங்க நீங்க.. இளசுகளை முனகவைத்த பார்வதி மேனனின் சூடான கிளிக்ஸ்!!
Vinthai Admin - 0
பார்வதி மேனன்..
தமிழில் பூ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை பார்வதி மேனன். அதன் பின் வெகு காலத்துக்கு அப்புறம் ம ரி யா ன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்...
காயத்ரி யுவராஜ்..
சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக...
மனிஷா யாதவ்..
கா தல் படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘வழக்கு எண் 18/9’.இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மனிஷா யாதவ். அது என்னவோ இவருக்கு அமைந்தது எல்லாமே கி ளு கி...
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியை அடுத்த ஆவத்துவாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள கொயோட்டோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த...
அம்மாவ ஜெயில்ல போடுங்க…. புகார் கொடுக்க வந்த 3 வயசு க்யூட் சிறுவன் : வைரல் வீடியோ!!
Vinthai Admin - 0
புர்ஹான்போர்....
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்போர் மாவட்டத்தில் உள்ள தெத்தலை எனும் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள காவல் நிலையத்திற்கு இன்று ஒருவர் தனது மகனுடன் வந்திருக்கிறார். 3 வயதான...
விபத்தில் தூக்கி வீசப்பட்ட தாய்…. 3 மாத குழந்தையை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட சோகம்!!
Vinthai Admin - 0
திருப்பத்தூர்.....
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர...
காதலியை பெண் கேட்டதால் தாக்கிய பெண்ணின் தந்தை : சோகத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபரை காதலி தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி...
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(35).
கூலித்தொழிலாளியான இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல...









