Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக...
ராஷ்மிகா மந்தனா.. சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ராஷ்மிகா தற்போது ஒரு பேன் இந்திய நடிகையாக மாறிவிட்டார். இதனால் இவரது கால்சீட் கிடைக்க வேண்டும்...
பிரியா ஆனந்த்.. தமிழ் சினிமாவில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில்...
புறா.... பறவை ஒன்றை எட்டி உதைத்த நபர் ஒருவர் அடுத்த நொடியே அதற்கான தக்க தண்டனையை பெற்றுள்ளார். இது குறித்த காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் புறா ஒன்று தெருவோரம் நடைபாதையில்...
கேரளாவில்.. கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 71 வயது முதியவர் ஒருவரை தனது காதல் வலையில் சிக்க வைத்து அவரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு...
சத்தீஸ்கர்...... சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும்...
கேரள..... கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த 87 வயதாகும் எலிக்குட்டி பால் ( Elikutty Paul) எனும் மூதாட்டிக்கு நீலக்குறிஞ்சி மலர் பூப்பதை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாக இருந்துள்ளது. இதனை அறிந்த அவரது...
வைஷாலி.. கென்யாவைச் சேர்ந்த மருத்துவர் அபிநந்தனுகும் வைஷாலிக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயம் நடந்துள்ளது. படிப்பை முடித்ததும் தொகுப்பாளினியாக பணியாற்றிய வைஷாலி, அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் பிரபல இந்தி நடிகை...
அரியலூர்...... அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி கலைக்கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர், சமீபத்தில் காணாமல் போனார். சக மாணவியின் அப்பா இறந்துவிட்டதாக கூறி அந்த மாணவி...
தமிழகத்தில்.. தமிழக மாவட்டம் தேனியில் ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(30). இவருக்கும் காவியா(20) என்ற பெண்ணிற்கும்...