Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது… இணையத்தை அதிரவைக்கும் VJ மகேஸ்வரியின் ஹாட் க்ளிக்ஸ்!!
Vinthai Admin - 0
Vj மகேஸ்வரி..
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன்...
அரியலூர்....
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில்...
கோழிக்கோடு.....
கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின்...
திருச்சி....
திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
இடையூறாக இருந்த கணவரை 33 நாட்கள் கோமாவுக்கு அனுப்பி கொன்ற மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
மகாராஷ்டிரா....
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக் , தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். டாக்டரான தேஷ்முக்கின் மனைவி சுகாசினியும் டாக்டர்.
சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது....
10 வருசமா அம்மாவை தேடி அலையும் பெண்… 44 வருசத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் எல்லாத்துக்கும் காரணம்!!
Vinthai Admin - 0
ஸ்விட்சர்லாந்து.....
ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக...
ஷாப்பிங் போன கணவன்.. கையும் களவுமாகப் பிடித்து விரட்டி விரட்டி அடித்த மனைவி : வைரல் வீடியோ!!
Vinthai Admin - 0
உத்தர பிரதேசம்.....
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்திவாரி. சமீபத்தில் இவரது மனைவி சண்டைபோட்டு விட்டு கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மணீஷ்திவாரிக்கு வேறு ஒரு பெண்ணுடன்...
ஒரு நொடியில் கொலைகாரனாக மாறிய கணவன்.. துடித்து உயிரை விட்ட மனைவி : மனதை உலுக்கிய சம்பவம்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்.....
விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (42). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இந்த தம்பதிக்கு இரு...
தாய் திட்டியதால் நெயில் பாலிஷை குடித்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
Vinthai Admin - 0
புதுச்சேரி.....
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடியை சேர்ந்தவர் கனிமொழி 32, இவர் அபிஷேகப்பாகம் அம்பேத்கர் வீதியை சேர்ந்த பிரஷ்னேவ் என்ற ஜீவா (45) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 3 மகள்கள்...
பெரும்புள்ளிகளை வீடியோ எடுத்து மிரட்டி கோடீஸ்வரியான ஏழைப்பெண் : அரண்மனை வாழ்க்கை குறித்து பகீர் தகவல்!!
Vinthai Admin - 0
ஒடிசா....
ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை...









