Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ரம்யா பாண்டியன்.. ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு...
அனுயா.. சினிமா உலகை பொறுத்தவரை புதுமுக நடிகைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோல சிவா மனசுல சக்தி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுயா பகவத். தன்னுடைய முதல்...
பிந்து மாதவி.. கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார்....
ரெபா மோனிகா ஜான்.. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா,...
ஆண்ட்ரியா.. நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி...
பிரியங்கா நலக்கார்.. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருத்திப்படுத்தும் விதமாக ஒரு சினிமாவுக்கு என்னென்ன அம்சங்கள் தேவையோ அத்துணை அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருப்பபவர் நடிகை ப்ரியங்கா...
நித்யா ராம்.. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த சீரியல்தான் “நந்தினி” சீரியல். சினிமாத்தரத்தில் வெளிவந்த முதல் சீரியல் இதுதானாம். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்தவர்தான் நித்யா ராம். நந்தினி சீரியல்...
சேலம்.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (62). இவர் ஓய்வு பெற்ற அரசு பேருந்து...
சென்னை.. சென்னை அண்ணா நகர், என். எஸ். கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூங்குழலி. இவர் தனது 6 மாத குழந்தையுடன் , தங்களுக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடைக்குப் பூஜை போடுவதற்காகச் சாலையில் நடந்து...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகாலெட்சுமி தம்பதியின் குடும்பம். வழக்கம் போல் குடும்பத்துடன் இரவு உறங்கி காலையில் எழுந்த போது மனைவி அம்சலேகா வீட்டில் இல்லை. கணவன் ஏழுமலை...