Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. இடுப்பு ராணிகள் சிம்ரன், இலியானா, ரம்யா பாண்டியன் வரிசையில் தற்போது தர்ஷா குப்தா இடம் பெற்றுள்ளார். இன்னும் சொல்ல போனா, இடுப்பழகி போட்டியில, இலியானா, சிம்ரன்லாம் ஓரம் போனும்.. என்று கமெண்ட்...
சமந்தா.. நடிகை சமந்தா வெப்சீரிஸ் ஒன்றில் சில நிமிடங்கள் ஆடையின்றி நடிக்கும் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் சமந்தாவின் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கின்றது. தன்னுடைய...
நெல்லை.... நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள குட்டத்தை அடுத்த குஞ்சன்விளை மெயின்ரோட்டை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிங்காரவேலன் சமீப...
கேரள.... கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிளிமன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் நாயர்(70). கடந்த 1993ஆம் ஆண்டு இவரது மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பியதால் சசிதரன் அதற்காக பல நிறுவனங்களையும், ஆட்களையும் தேடி...
மகாராஷ்டிர.... மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே...
சென்னை.... சென்னையில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்து வரும் 17 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காப்பக நிர்வாகம் சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதையடுத்து சிறுமி திடீரென மருத்துவமனையிலிருந்து...
சென்னை.... சென்னை அடுத்து பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து கணவன்...
பிகார்.... பிகார் மாநிலம், முஜாக்புர் பகுதியை சேர்ந்த பங்கஜ் பாஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். பங்கஜ் பஸ்வான் ஊரிலேயே இருந்தநிலையில் சீப்ஜி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள...
சென்னை.... சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் கணவருக்கு உதவியாக இருந்தார். இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில்...
தஞ்சை.... தஞ்சை கீழவாசல் ராவுத்தர் பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அக்குபஞ்சர் மருத்துவர். அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும், தஞ்சையை சேர்ந்த 40 வயதான விதவை பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம்...