Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலம் கோசைங்கன்ஜ் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் சந்திர ராவத் (வயது 50). விவசாய தொழில் செய்து வந்த இவருக்கு ஒரு மகள் மற்றும் அவதேஷ் (வயது 29), ரஜ்னேஷ்...
4 வயது மகளை மீட்க கைக்குழந்தையோடு ஆற்றில் குதித்த தாய்… நீரில் மூழ்கிய குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!!
Vinthai Admin - 0
நெல்லை....
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் - மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மாதுரி தேவி (வயது 4) மற்றும் நிரஞ்சனி (வயதி 7) என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை டவுன்...
தலைமறைவான கணவன்… கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
புதுக்கோட்டை......
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா என்ற பெண்மணி பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதியிடம்...
சிறுமிக்கு கட்டாய திருமணம்.. மேஜர் ஆனதும் காவல் நிலையத்தில் இளம்பெண் செய்த காரியம்!!
Vinthai Admin - 0
விழுப்புரம்......
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (வயது 18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து(வயது 22) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
18 வயதே ஆன...
மராட்டிய மாநிலம்.....
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவருக்கும் பிரீத்தி (வயது 35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்ஷா (வயது 11) என...
முதல் மனைவியோடு சேர நினைத்த கணவன்…. கோபத்தில் இருந்த 2 ஆவது மனைவி : இரவில் அரங்கேறிய கொடூரம்!!
Vinthai Admin - 0
வண்ணார்பேட்டை....
இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா...
முதல் கல்யாணத்தில் துவண்டு போன தாய்க்கு மலர்ந்த காதல்… முன்னின்று திருமணம் நடத்திய மகள்!!
Vinthai Admin - 0
அசாம்....
அசாம் மாநிலத்தை சேர்ந்த நிர்மலி என்ற பெண்ணின் வாழ்க்கையும் இருந்துள்ளது. நிர்மலியின் முதல் திருமணம் அவருக்கு சிறந்த ஒன்றாக அமையவில்லை என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 20 ஆவது வயதில் தனது மகளோடு...
அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… மனைவி கையில் இருந்த செல்போன் : ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!
Vinthai Admin - 0
வல்வெட்டித்துறையில்....
இலங்கையின் வல்வெட்டித் துறையை அடுத்த நெடியகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணபவா ரஞ்சித் குமார் (வயது 30). இவரது மனைவியின் பெயர் கிருசாந்தினி (வயது 26).
இவர்கள் இருவரும் தங்களின் அறையில் உறங்கி கொண்டிருந்த...
தினம் அனுபவிக்கும் சித்ரவதை… காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்டு அழுத அழகு நிலைய பெண்!!
Vinthai Admin - 0
திருப்பூர்....
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. கணவர் வெளியூரில் வேலை பார்த்துவருகிறார். பிரவீனா மங்கலம் சாலை பகுதியில் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
இதுவரை இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மனசாட்சிபடி செயல்படும்...









