Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
நிச்சயதார்த்த விழாவில் 38 பவுன் நகையை திருடிய பெண்ணின் தோழி : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Vinthai Admin - 0
திருவாரூர்.....
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த முகமது ஆரிப் என்பவரின் மகளுக்குக் கடந்த 18ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறவினர்கள், மணப்பெண்ணின் தோழிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வீட்டின் பீரோவில்...
மகனின் கருவை சுமக்கும் தாய்… இப்படி ஒரு முடிவுக்கு என்ன காரணம்? நெகிழ்ச்சி பின்னணி!!
Vinthai Admin - 0
அமெரிக்கா....
அமெரிக்காவின் உட்டாவா மாகாணத்தை சேர்ந்தவர் நான்சி ஹாக். இவருக்கு 56 வயதாகிறது. இவருடைய மகன் ஜெஃப் ஹாக் (32). இவருக்கு கேம்பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதி ஆறு வருடங்கள் ஐவிஎஃப்...
திருச்சி....
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்ட வேலம்பட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணிபுரிந்த லில்லி என்ற ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கடந்த 4 நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.
அதை...
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெரிவைச் சேர்ந்தவர் சதீஷ் (31). திமுகவை சேர்ந்த சதிஷ் அப்பகுதியில் கேபிள் டிவி தொழில் நடந்து வந்துள்ளார். அண்மையில்...
ஆந்திர மாநிலம்....
ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ், இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்கிற வெங்கட...
உத்தரகாண்டு....
உத்தரகாண்டு ரிசார்ட்டில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகனும் ரிசார்ட் உரிமையாளருமான புல்கித் ஆர்யா உள்பட 3 பேர்...
ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் விழுந்த பல கோடிகள் : நிம்மதி, சந்தோஷம் பறிபோனதாக வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!!
Vinthai Admin - 0
கேரளா......
வெளிநாட்டிற்கு சமையல் வேலைக்கு செல்லவிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு லொட்டரியில் ரூ 25 கோடி பரிசு விழுந்த நிலையில் அதன் காரணமாக மன நிம்மதியை இழந்துள்ளேன் என கூறி அதிர வைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த அனூப்....
இறந்த மகனுக்கு இறுதிச்சடங்கு…. மீண்டும் உயிர் வந்துவிட்டதாக சொன்ன குடும்பத்தார் : பின்னர் தெரிந்த பகீர் உண்மை!!
Vinthai Admin - 0
இந்தியா....
இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நபர் இன்னும் கோமாவில் இருப்பதாக கருதி சடலத்தை குடும்பத்தார் வீட்டில் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ரோஷன் நகர் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதன்படி...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள்...
பருத்தி வீரன்....
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக பரபரப்பாக நடித்து வந்தவர்.
திருமணத்திற்கு...









