Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இலக்கியா.. டிக் டாக் செயலியில் மோசமான வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. இவர் நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவிலும்...
காஜல் அகர்வால்.. நடிகை காஜல் அகர்வால் பிரசவத்திற்கு பிறகு ஒருவகையான மன நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வழக்கமாக பெண்கள் தங்களுடைய குழந்தையை பிரசவித்த பிறகு மாம்ஸ் கில்ட் என்று அலோபதி மருத்துவர்கள்...
ராஷ்மிகா.. நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபகாலமாக படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக தான் நடிக்கக்கூடிய படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நடிகை ராஷ்மிகா எந்த...
திருவனந்தபுரம்.... திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், 13 வயது நிரம்பிய தனது மகளை 2 வருடமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுபற்றிய புக்கர் காவல்துறைக்கு வந்தது. சிறுமி படிக்கும் பள்ளியில், அளிக்கப்பட்ட ஆலோசனையின்...
ஹரிபாட்.... ஆண் வேடமிட்டு மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம்பெண்ணுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து ஹரிபாட் சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி எஸ்.சஜி குமார், திருவாடானை வீரனாகவு கிருபானிலையம்...
கடலூர்.... கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான சக்திவேல் (32). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு...
மத்தியப்பிரதேசம்.... மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் வசிப்பவர் ரத்தோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. சில வருடங்கள்...
கரூர்...... கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா (28). இவர் மின்துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய் சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி...
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தோட்டக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் இந்து. ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கு விஷ்ணு பாரதி என்பவருடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தம்பதிகள் சென்னையில்...
ஜார்க்கண்ட் மாநிலம்.... இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த விவசாயி மிதிலேஷ் மேதா(Mithilesh Medha). மாற்று திறனாளியான மிதிலேஷ்(Mithilesh Medha) தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று...