Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
நிர்வாண வீடியோ வைத்து பணம் கேட்டு மிரட்டிய ஃபேக் ஐடி : அவமானத்தில் வீடியோ வெளியிட்டு வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!
Vinthai Admin - 0
புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஆத்துவாய்க்கால் பேட் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(25). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு செல்போனில் அடிக்கடி வாட்ஸ்அப் சாட்டிங் செய்யும்...
கொல்லம்...
இளம் பெண் மருத்துவர் ஒருவர் காய்ச்சல் பாதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் ஓச்சிரா ஆரம்ப சுகாதார நிலைய இல்ல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுபி சந்திரசேகரன் (26) காய்ச்சலால் உயிரிழந்தார்.
கடுமையான...
இளைஞர்....
பெண் ஒருவரை கவர்வதற்கு இளைஞர் ஒருவர் அவரது ஷுவை கையில் எடுத்து பசை வைத்து ஒட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக பல சுவாரசியமான காணொளிகள் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது....
“கூட போறது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. டூ வீலரை மடக்கிய கணவர்.. சிக்கிய மனைவி : நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
உத்தர பிரதேசம்....
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி...
தர்மபுரி...
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே நரசிபுரம் சுடுகாட்டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பாதி எரிந்த நிலையில் கடந்த 10-ம் தேதி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு...
கத்தாரில்....
கத்தாரில், இந்தியாவன் கேரளாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் படித்த மழலையர் பள்ளி கத்தார் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த கேஜி 1...
துபாயில் வேலைக்காக சென்ற தமிழர் ஒட்டகம் மேய்க்க வைத்து சுட்டுக் கொலை : பகீர் தகவல்!!
Vinthai Admin - 0
திருவாரூர்...
வேலைக்காக வெளிநாடு சென்ற தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் என்ற இளைஞர் துபாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் உதவியாளர் பணி வாங்கி தருவதாக தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திடம் பணத்தை செலுத்தி...
ஆந்திரா....
ஆந்திராவில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை, முதலிரவு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரி பள்ளியை சேர்ந்த துளசி பிரசாத் மற்றும் மதனப்பள்ளியை சேர்ந்த...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக...
பிரியா ஆனந்த்..
நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை பார்த்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள். இதற்கு என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். படப்பிடிப்பு தளத்தில் ஆட்டுக்குட்டி ஒன்றை பார்த்த நடிகை...









