Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
பத்மபிரியா.. கடந்த 1983 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் நடிகை பத்மபிரியா. மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய இவர் சிறந்த நடிகையாகவும் தன்னை தரம் உயர்த்திக் கொண்டார். சீனு வசந்தி லட்சுமி...
நித்யா ராம்.. கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தற்போது தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில்...
அமலா பால்.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வரும் நடிகை அமலா பால் தெலுங்கு படங்களில் நடிக்க மறுப்பதற்கான காரணத்தை வெளியிட்டிருக்கிறார். முன்னதாக தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த...
எஸ்தர் அனில்.. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அனிகா...
வித்யா பிரதீப்.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பிரதீப். அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் மலையாள நடிகை ஆவார். தொடர்ந்து தடம்,...
ஸ்ரீ ரெட்டி.. எனக்கு பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வாய்ப்பு கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று பரபரப்பான குற்றச்சாட்டை...
அனுயா பகவத்.. பிரபல நடிகை அனுயா கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழு நீள காமெடி திரைப்படமாக...
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும்...
உளுந்தூர்பேட்டை.... உளுந்தூர்பேட்டையில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும் உரிய விசாரணை மேற்கொள்ளாமல், உடல் பிரேத பரிசோதனை செய்யாமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறி பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மறியல் போராட்டத்தில்...
கடலூர்.... கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த...