Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
ரவீனா தாஹா.. தமிழில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ராட்சஷன் திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரவீனா. தற்பொழுது மௌனராகம் சீரியலில்...
காயத்ரி ஷங்கர்.. குடும்ப குத்துவிளக்காக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் தோன்றிய நடிகை காயத்ரி ஷங்கர் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். 18 வயசு என்ற திரைப்படத்தின்...
கென்யாவின்.... 15 மனைவிகளை திருமணம் செய்த நபர் ஒருவர் வாழ்ந்து வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கென்யாவின் மேற்கு பகுதி கிராமத்தில் வாழ்ந்துவருபவர் David Sakayo Kaluhana(61). இவருக்கு மொத்தம் 15 மனைவிகள் உள்ளனர். இந்த 15...
ட்விட்டரில்.. மக்கள் பறவைகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள். உணவை பறவைகள் கொத்திக்கொத்தி சாப்பிடும் அழகு மனதிற்கு சற்று பசுமையான நினைவலைகளை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் பதிலுக்கு பறவைகள் அரிதாக சில மனதிற்கு இனிய செயல்களையும் செய்வது உண்டு....
சத்தீஸ்கர்.... 21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும்...
மகாராஷ்டிர..... மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர் காவியா யாதவ். 16 வயது சிறுமியான இவர், சொந்தமாக 'Bindass Kavya' என்ற Youtube சேனல் ஒன்று நடத்தி வருகிறார். சுமார் 44 லட்சம் பார்வையாளர்களை...
ஒசூரில்..... ஒசூரில் திருமணமான நான்கு ஆண்டுகளில் இளம்பெண் கணவன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ். இவருக்கும் பெங்களூரூவைச்...
தெலுங்கானா.... நிஜாமாபாத் நகரை சேர்ந்த சையது கலீம்மீன்மகள் அனீஸ் பாத்திமா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சையது சுல்தான் என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு...
டெல்லி..... டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் redmi 6A செல்போனை பயன்படுத்தி வந்தார், இந்நிலையில் ராணுவத்தில் பணிபுரியும் தனது மகனிடம் பேசிவிட்டு போனை தலைமாட்டில் வைத்து தூங்கிக் கொண்டு இருந்தார், அடுத்த நாள் அவரது...
கடலூர்.... தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். லேத் பட்டறை நடத்தி வரும் இவர்,...