Vinthai Admin

Vinthai Admin
11506 POSTS 0 COMMENTS
இனியா.. நடிகை இனியா பாடகசாலை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மலையாள நடிகையான இவர் தமிழில் வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த...
சாந்தினி.. நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை...
ராஷ்மிகா மந்தனா... கவர்ச்சி காட்டுவதில் எப்போதுமே எனக்கு தாராள மனசு தான் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்த...
ராஜஸ்தான்.... 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ராஜஸ்தானில் உள்ள குடும்ப நீதிமன்றம் 21 வயதில் விவாகரத்து வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் காரணங்களுக்காக 1 வயதில் கட்டாயத் திருமணம் செய்து...
சேலம்.... கொரோனாவால் உயிரிழந்த தந்தையை மெழுகு சிலை போல் வடிவமைத்து நெகிழ வைத்துள்ளார் அவரது மகன். தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய இயேசு ராஜா, சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தையான பன்னீர்செல்வம்...
கிஷ்வர்... அந்த அளவுக்கு உண்மையான காதல் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இந்த உண்மையான காதலுக்கு பணம், மதம், நாடு, மொழி, ஏழை, பணக்காரன் என்று எந்த ஒரு பாகுபாடும் தெரியாது. அப்படிப்பட்ட காதல் மிகவும்...
கிருஷ்ணகிரி..... கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த...
சென்னை.... சென்னை, தண்டையார் பேட்டை, நெடுஞ்சசெழியன் நகர், கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் ரேவதி(20). , நேதாஜி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் மரைன் என்ஜினீயர். இவர்களுக்கு, பெரியோர்கள் சம்மதத்துடன், நான்கு...
சென்னை.... பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை...
ஆந்திர... ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவருக்கு தம்பி ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ஏடு கொண்டலு. சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளதாக...