Vinthai Admin

Vinthai Admin
10401 POSTS 0 COMMENTS
நடிகை.. சினிமாவில் டாப் உச்சத்தில் இருக்கும் நடிகை ஒருவர் ஆரம்பகாலத்தில் பல சிரமங்களை சந்தித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அதிலும் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தும் பல பெரும்புள்ளிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை பார்த்திருக்கிறார். இதையே ஒரு பிசினஸாக பயன்படுத்திய நடிகையை 4 பெரும் புள்ளிகள் காசு கொடுத்து பலா விசயத்திற்காக அழைத்து புக் செய்திருக்கிறார்கள். பணத்தை வாங்கியதோடு பங்களாவையும் வாங்கி இருக்கிறார். ஆனால் நடிகை குறித்த நாளில் வராமல் நேரத்தை ஓட்டி இருக்கிறார்....
சமந்தா.. அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து பிரபலமான சமந்தா டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வந்தார். தீவிர சிகிச்சை பெற்று பலவிதமான டிரீட்மெண்ட் பெற்று அதிலிருந்து மீண்டு வருகிறார். விவாகரத்துக்கு பின் கிளாமரில் எல்லைமீறி நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக...
நடிகை.. அக்கடத்தேசத்தில் இருந்து தமிழ் பக்கம் வந்து பக்கத்துவீட்டு பெண் போல் தோற்றத்தில் அடக்கவுடக்கமாக நடித்த நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தன் நடிப்பாலும் துருதுருவென இருக்கும் அவரது அடக்கவுடக்கமும் ரசிகர்களை ஆரம்பத்தில் ரசிகர்களை ஈர்த்து வந்தது. அப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த அம்மணி திடீரென ஆளே காணாமல் போய்விட்டார். அவரை மறந்து போகும் நிலையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்ய தயாராகிவிட்டார் என்றும் கூறப்பட்டது....
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளந்தவர் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையிலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்து வாய்ப்பு தேடினார். நெட்டிசன்களிடம் பிரபலமாவதற்கும் வாய்ப்புகளை பெறுவதற்கும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த துவங்கினார். குறிப்பாக தூக்கலான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தது. நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அப்போதுதான் இருட்டு அறையில் முரட்டுக்குத்து...
ஷிவானி நாராயணன்.. பம்பர் பட நடிகை ஷிவானி நாராயணன் கையில் தாமரை மொட்டு ஒன்றை வைத்துக் கொண்டு தாறுமாறாக கொடுத்துள்ள போஸ் இணைய வாசிகளின் தலைகளை எல்லாம் அப்படியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் திருப்பி உள்ளது. விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த போது பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தினமும் போட்டோக்களையும் வீடியோக்களையும் 5 மணி பஸ் போல போட்டு வந்தார் ஷிவானி நாராயணன். அதற்கு கிடைத்த பலனாக...
மினாக்‌ஷி சவுத்ரி.. ஹரியானாவை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அங்குதான். இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின்...
மாளவிகா மோகனன்.. கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் மாளவிகா மோகனன். கல்லூரி படிப்பு வரை அவர் படித்ததும் அங்கேதான். இவரின் அப்பா திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர். எனவே, அவருக்கு உதவி செய்வதற்காக படப்பிடிப்புக்கு போவார். அப்போது அவரை கவனித்த மம்முட்டி அவரின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். இப்படித்தான் மாளவிகாவின் சினிமா கேரியர் துவங்கியது. அதன்பின்...
மிர்னாளினி ரவி.. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் மிர்னாளினி ரவி. கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். இவர் ஒரு பொறியல் பட்டதாரி. ஐபிஎம் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துள்ளார். அப்போதுதாவருக்கு ஏற்பட்டது.எனவே, டிக் டாக் ஆப் மூலம் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார். டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பின் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. விஜய்...
சமந்தா.. இன்னைக்கு சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை பிரபலங்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் அதிகபட்சமாக சேலை மற்றும் சுடிதார் அணிந்து நடித்து வந்த சமந்தா திடீரென கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பிய நிலையில், அவரது குடும்பத்தில் விரிசல் விழ ஆரம்பித்தது. அதன் விளைவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்து பிரிந்தனர். டைவர்ஸ்க்கு பிறகு சமந்தா...
மாளவிகா மோகனன்.. நடிகை மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். அதற்கு முன்னதாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்த அவரா இப்படி கவர்ச்சி கன்னி போல இருக்கிறார் என்பதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாளவிகா மோகனன் செய்யும் சேட்டைகளை பார்த்த பின்னர் தான் ரசிகர்களுக்கு தெரியவே வந்தது. 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொட தொடர்ந்து போராடி...