Vinthai Admin
11506 POSTS
0 COMMENTS
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது...
சென்னையில்..
சென்னை, வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சர்மா. இவர், மின்ட் பகுதியில், மருந்தகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சீமா சர்மா. இவர்களின் மகள் ரோஷினி சர்மா (19). இவர், வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள...
காதலித்து ஏமாற்றிய வழக்கில் சிறைக்கு சென்ற இளைஞன் : பிணையில் வெளி வந்தவுடன் காதலியுடன் திருமணம்!!
Vinthai Admin - 0
மதுரையில்..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண் ரம்யாவும் பக்கத்து ஊரான கோட்டப்பட்டியை சேர்ந்த வாலிபர் அழகுராஜா ஆகிய இருவருக்கும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியுள்ளது.
அழகுராஜா...
மதுரை...
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேவச்சேரி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநதி (33). இவர் அப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற தீர்த்தவாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது அப்பகுதி பொதுமக்களுக்கு அருள்வாக்கு...
ஹவுஸ் ஓனர் வீட்டில் கைவரிசை… கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை : கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்!!
Vinthai Admin - 0
சென்னை....
சென்னை அண்ணா நகர் பகுதியில் வேலை செய்த வீட்டில், தங்கம், வைர நகை திருடி, அடமானம் வைத்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பெண் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா நகர் 7வது...
ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற நபர் : அதிரடியாக மண்டபத்திற்கு நுழைந்த ஏழு பிள்ளைகள்.. பின்னர் நடந்த சம்பவம்!!
Vinthai Admin - 0
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐந்தாவது திருமணம் செய்ய முயன்றதை, மனைவி மற்றும் பிள்ளைகள் சேர்ந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஷாபி அகமது(55)...
ஹைதராபாத்......
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ராஜேந்திர நகர் ஹைதர்குடாவைச் சேர்ந்தவர் நாகலதா ரெட்டி, இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் திடீரென சுதீர் என்பவருடன் இவருக்கு...
சேலம்....
சேலம் மாவட்டம் பொன்னம்மா பேட்டை வீராணம் சாலையில் வசித்து வருபவர் ராமசாமி. இவரின் மகள் மனோன்மணிக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர் அரவிந்த்-க்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.
மதுபோதைக்கு...
ஓசூர்....
ஓசூர் அடுத்த பாகலூர் அருகேயுள்ள முகுளப்பள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் பட்டுவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா (45) என்பவர் மேற்பார்வையாளராகவும், ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி கிராமத்தை...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்....









